சிவாஜிலிங்கம் இனவாதி என்கிறார் அத்துரலிய தேரர்

Posted by - August 30, 2016
இலங்கை பிரஜைகள் அனைவரும் இலங்கையில் தமக்கு விரும்பிய எந்தவொரு இடத்திலும் வசிப்பதற்கும்,வாழ்வதற்குமான உரிமை இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன…

பாரிய மோசடிகள் தொடர்பான 9 விசாரணைகள் நிறைவு

Posted by - August 30, 2016
9 பாரிய மோசடிகள் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக ஜனாதிபதி விசாரணைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த விசாரணைகள் தொடர்பான அறிக்கையானது எதிர்வரும்…

விடுதலை புலிகள் ஆயுதங்கள் வவுனியாவில் மீட்பு

Posted by - August 30, 2016
வவுனியா – ஓமந்தை பாலமோட்டை பிரதேசத்தில் இருந்து விடுதலை புலிகள் அமைப்புக்குச் சொந்தமான மேலும் சில ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. வவுனியா…

யாழில் உள்ள சிரம்பரக் காணிகள் தொடர்பாக பல்வேறு மோசடிகள் -நீதிமன்றத்தில் சட்டத்தரணி க.சுகாஸ் சுட்டிக்காட்டு-

Posted by - August 30, 2016
இந்தியாவின் சிதம்பர ஆலயத்திற்குச் சொந்தமானதாக யாழ்.மாவட்டத்தில் உள்ள காணிகளின் உரிமம் தொடர்பாக பெரும் மோசடிகள் நடைபெற்று வருகின்றன. இம் மோசடி…

ஜோன் கெரி – சேக் ஹசீனா சந்திப்பு

Posted by - August 30, 2016
அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரிக்கும் பங்களாதேஸ் பிரதமர் சேக் ஹசீனாவிற்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. ஜோன் கெரி…

முன்னர் பிரச்சினைகளை தீர்த்த ஆலயங்களே இன்று பிரச்சினைகளின் மையப்புள்ளி -ஊர்காவற்றுறை நீதவான் வை.எம்.எம்.ரியால்-

Posted by - August 30, 2016
கடந்த காலங்களில் ஊரில் ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் இடமாற இருந்த ஆலயங்களை மையமாக வைத்து இப்போதுள்ள ஊர் மக்கள்…

லிபிய கடற்பகுதியில் சுமார் 6 ஆயிரம் அகதிகள் மீட்பு

Posted by - August 30, 2016
லிபிய கடற்பரப்புக்கு அருகில் சுமார் 6 ஆயிரத்து 500க்கும் அதிகமான அகதிகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாலியின் கடற்பாதுகாப்பு அதிகாரிகள் இதனைத்…

ஈராக்கில் குண்டு வெடிப்பு – 18 பேர் பலி

Posted by - August 30, 2016
ஈராக்கின் கர்பலாவில் இடம்பெற்ற தாக்குதலில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். ஐந்து பேர் தற்கொலை அங்கிகள் மற்றும் துப்பாக்கிகள் மூலம் தாக்குதல்…

2017 இலங்கை வறுமையில் இருந்த விடுப்பட்ட நாடு – ஜனாதிபதி

Posted by - August 30, 2016
2017ஆம் ஆண்டு, இலங்கை வறுமையில் இருந்து விடுப்பட்ட நாடாக அறிவிக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில்…

கொழும்பு துறைமுக தீ – விசாரணைகள் ஆரம்பம்

Posted by - August 30, 2016
கொழும்பு துறைமுகத்தில் நேற்று இடம்பெற்ற தீப்பரவல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. துறைமுக அதிகார சபை அதனை தெரிவித்துள்ளது. கொழும்பு…