ஈராக்கில் குண்டு வெடிப்பு – 18 பேர் பலி

346 0

Iraq bombingஈராக்கின் கர்பலாவில் இடம்பெற்ற தாக்குதலில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஐந்து பேர் தற்கொலை அங்கிகள் மற்றும் துப்பாக்கிகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் மேலும் 26 பேர் காயமடைந்துள்ளனர்.

தாக்குதல் சம்பவத்தில் ஏற்பட்ட உயிரிழப்புக்களை அந்த பகுதி சுகாதாரத் திணைக்களம் உறுதி செய்துள்ளது.

தாக்குதல்தாரிகள் நகர மத்தியிலிருந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.