சேரன் மீது பிழையில்லை… – ஸ்ரிவன் புஸ்பராஜா Posted by சிறி - September 4, 2016 தமிழீழ உறவுகளைக் காக்கப் போராடியதற்காக வெட்கப்படுகிறேன் – என்று பகிரங்கமாகப் பேசியிருக்கிற இயக்குநர் சேரன் குறித்த விவாதங்களை அவதானித்து வருகிறேன்.…
நல்லிணக்கத்திற்கான ஐ.நா ஆலோசகர் நியமனம் Posted by தென்னவள் - September 4, 2016 இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கான ஆலோசகராக ஐக்கிய நாடுகள் அமைப்பு கீதா சப்ரமால் என்ற பெண் அதிகாரியை நியமித்துள்ளது.ஐக்கிய நாடுகள் செயலாளர்…
சம்பந்தனின் முறைப்பாட்டினால் ஜனவரியிலிருந்து அரச அதிகாரிகள் இடமாற்றம்! Posted by தென்னவள் - September 4, 2016 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் புகாருக்கமைய வடக்கு மாகாண அரசாங்க அதிகாரிகளுக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் இடமாற்றம் வழங்க…
முன்னாள் போராளி ஒருவரை நாடுகடத்துவதற்கு இந்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது Posted by தென்னவள் - September 4, 2016 இந்தியாவில் கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளி ஒருவரை நாடுகடத்துவதற்கு இந்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இராணுவத்தைக் குறைக்குமாறு பான்கிமூன் என்னிடம் கோரினார் Posted by தென்னவள் - September 4, 2016 வடக்கில் இராணுவத்தினரின் அளவைக் குறைக்குமாறும், பொதுமக்களின் காணிகளை விரைவாக மீள வழங்குமாறும் ஐநா செயலர் பான்கிமூன் தன்னிடம் கோரியுள்ளதாக வடக்கு…
மலேசியாவுக்கான சிறீலங்காத் தூதுவர் மீது தாக்குதல்! Posted by தென்னவள் - September 4, 2016 மலேசியாவுக்கான சிறீலங்காத் தூதுவர் மற்றும் இரண்டாம் நிலை செயலாளர் மீது மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
மஹிந்த செல்லவிருந்த மலேசிய விகாரையின் தேரர் மீது தாக்குதல் Posted by கவிரதன் - September 4, 2016 மலேசியவிற்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு மலேசியாவில் உள்ள தமிழர்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர். இந்தநிலையில்…
ரிசாட் பதியுதீனை பதவி விலக்க கோரி ஜனாதிபதிக்கு கடிதம் Posted by கவிரதன் - September 4, 2016 அமைச்சர் ரிசாட் பதியுதீனை பதவி விலக்குமாறு கோரி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. குறித்த கடிதமானது நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய…
விசாரணைக்கு பயந்து பரிகாரப் பூஜை செய்துள்ள இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் தலைவர் Posted by கவிரதன் - September 4, 2016 தன்மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுக்கு பயந்து இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் தலைவர் தில்ருக்ஸி டயஸ் விக்கரிமசிங்க பரிகாரப்…
அமைச்சரவையை பகிரங்கமாக கண்டித்த ஜனாதிபதி Posted by கவிரதன் - September 4, 2016 புகையிலை பொருட்களுக்கான வரியினை 90 வீதமாக அதிகரிக்க தன்னால் அமைச்சரவைக்கு முன்வைத்த யோசனையை இழுத்தடிப்பு செய்யாமல் அதனை சட்டமூலமாக்குவதற்கு தேவையான…