கடற்படை சிப்பாய்களுக்கு விளக்கமறியல்

Posted by - September 21, 2016
அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் அழைப்பாளரான உதுல் பிரேமரத்ன மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 6…

ஐ.நா பிரதிநிதி மீண்டும் இலங்கை வருகிறார்

Posted by - September 21, 2016
ஐக்கிய நாடுகளின் சிறுபான்மை இன விவகாரங்களுக்கான விசேட அறிக்கையாளரான றீட்டா ஐசக் அன்டியாயே இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். ஐக்கிய நாடுகளின்…

பிள்ளையான் தொடர்ந்தும் விளக்கமறியலில் (காணொளி)

Posted by - September 21, 2016
பிள்ளையான் எனப்படும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித்தலைவரான சிவநேசதுரை சந்திரகாந்தனின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.   தமிழ் தேசிய…

நீண்ட போருக்குப் பின்னர் கொழும்பின் அமைதிக்கான தேடல் – மேஜர் ஜெனரல் அசோக் மேத்தா

Posted by - September 21, 2016
பூகோள விவகாரங்களில்  வன்சக்தியைப் பயன்படுத்துவதில் இருந்து  மென்சக்தியைப் பயன்படுத்துவதில் சிறிலங்கா இராணுவம் தனது கவனத்தை செலுத்தியுள்ளது. எந்தவொரு எதிரியும் இல்லாமல்…

விமல் வீரவன்சவின் சகோதரருக்கு ஒக்டோபர் 5ஆம் திகதிவரை விளக்கமறியல்

Posted by - September 21, 2016
அரச வாகனங்களை தவறாக பயன்படுத்திய குற்றத்திற்காக கைதுசெய்யப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் சகோதரரான சரத் வீரவன்சவை, எதிர்வரும் ஒக்டோபர்…

முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

Posted by - September 21, 2016
பிரபல ரகர் வீரர் வஸீம் தாஜூதீனின் கொலைச் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டிருந்த முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அநுர…

மீனவர் பிரச்சினை மனிதாபிமான ரீதியில் நோக்கப்பட வேண்டும்- மைத்திரி

Posted by - September 21, 2016
இலங்கை இந்திய மீனவர் பிரச்சினை மனிதாபிமான ரீதியில் நோக்கப்பட்டு, அதன் அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டியது அவசியமென ஜனாதிபதி மைத்திரிபால…

ஏறாவூர் இரட்டைக்கொலை-சூத்திரதாரிகளை தடுத்துவைத்து விசாரிக்க உத்தரவு

Posted by - September 21, 2016
ஏறாவூர் பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பிரதான சூத்திரதாரிகள் இருவரையும்…

பிள்ளையானுக்கு இன்றும் பிணை இல்லை

Posted by - September 21, 2016
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, கிழக்கு மாகாண…

‘எழுக தமிழ்’ போராட்டம்: இனவிடுதலைக்காக போராடுவோருக்கு அழைப்பு

Posted by - September 21, 2016
‘எழுக தமிழ்’ போராட்டத்திற்கு பேதமின்றி இன விடுதலைக்காக போராடும் அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு எம் வாழ்வியல் இருப்பை மேலும்…