சோமாலியாவில் உணவு தட்டுப்பாடு Posted by கவிரதன் - September 21, 2016 சோமாலியாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் உள்ளக இடப்பெயர்வு காரணமாக உணவு தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபை இதனை தெரிவித்துள்ளது.…
கொழும்பிலிருந்து வருகை தந்த பொலிசாரால் கிளிநொச்சி பொதுச் சந்தையில் பகுப்பாய்வு (காணொளி) Posted by கவிரதன் - September 21, 2016 கிளிநொச்சி பொதுச்சந்தையில் கடந்த வாரம் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பிலான பகுப்பாய்வு நடவடிக்கை, இன்று கொழும்பிலிருந்து வருகை தந்த விசேட…
இலங்கையின் மாற்றம் உலகத்திற்கே எடுத்து காட்டு – பராக் ஒபாமா Posted by கவிரதன் - September 21, 2016 இலங்கையில் ஏற்பட்டு வரும் மாற்றம் உலகத்திற்கே எடுத்து காட்டாக விளங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். நிவ்யோர்க் நகரில்…
இலங்கை குறித்து பான் கீ மூன் நற்சான்றிதழ் Posted by கவிரதன் - September 21, 2016 இலங்கையின் நல்லிணக்க முயற்சிகள் சிறந்த வகையில் முன்னெடுக்கப்படுவதாக ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். ஐக்கிய…
எட்கா உடன்படிக்கை வெகு விரைவில் Posted by கவிரதன் - September 21, 2016 எட்கா எனப்படும் இந்திய இலங்கை நாடுகளுக்கு இடையிலான பொருளாதார தொழில்நுட்ப உடன்படிக்கை வெகு விரைவில் கைச்சாத்தாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உதவி…
பெண் ஒருவரிடம் பாலியல் லஞ்சம் கோரிய கிராம சேவகர் கைது Posted by கவிரதன் - September 21, 2016 வெள்ள நிவாரணம் வழங்குவதற்காக பெண் ஒருவரிடம் பாலியல் லஞ்சம் கோரிய கிராம சேவகர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். வனாத்தவில்லு பிரதேச செயலாளர்…
உமா ஓயா திட்டத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டம் Posted by கவிரதன் - September 21, 2016 உமா ஓயா திட்டத்தினால் பாதிக்கப்பட்ட ஹில் ஓயா கிராம மக்கள் இன்று எல்லை பிரதேச செயலக காரியாலயத்தினுள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.…
ஜம்மு – காஷ்மீர் பகுதியில் 10 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை Posted by கவிரதன் - September 21, 2016 ஜம்மு – காஷ்மீர் பகுதியில் உள்ள யூரி பிரதேசத்தில் 10 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். எல்லைத்தாண்டி பிரவேசிக்க முற்பட்ட வேளையில்…
கடற்படை சிப்பாய்களுக்கு விளக்கமறியல் Posted by கவிரதன் - September 21, 2016 அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் அழைப்பாளரான உதுல் பிரேமரத்ன மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 6…
ஐ.நா பிரதிநிதி மீண்டும் இலங்கை வருகிறார் Posted by கவிரதன் - September 21, 2016 ஐக்கிய நாடுகளின் சிறுபான்மை இன விவகாரங்களுக்கான விசேட அறிக்கையாளரான றீட்டா ஐசக் அன்டியாயே இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். ஐக்கிய நாடுகளின்…