சோமாலியாவில் உணவு தட்டுப்பாடு

530 0

244458357untitled-1சோமாலியாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் உள்ளக இடப்பெயர்வு காரணமாக உணவு தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை இதனை தெரிவித்துள்ளது.

உணவு தட்டுப்பாடு காரணமாக 3 லட்சம் சிறார்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான உணவு உடனடியாக தேவைப்படுவதாகவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

சோமாலிய சனத்தொகையில் அரைவாசியினர் உணவு தட்டுப்பாடு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.