ஜெனிவா பேரணிக்கு உணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன் அழைப்பு

Posted by - September 21, 2016
மாவீரர்களையும் மக்களையும் நினைவில் கொண்டு நாம் உறுதியாக ஒன்றுபடுவோம்,இணைந்து போராடுவோம் . நமது விடுதலைப் போராட்டத்தை மூச்சோடும் வீச்சோடும் முன்னெடுப்போம்…

மண்டியிடாத வீரத்தோடு ஐநா நோக்கி செல்லும் மனிதநேய ஈருருளிப்பயணம்

Posted by - September 21, 2016
தமிழின அழிப்புக்கு சர்வதேச சுஜாதீன விசாரணையை வலியுறுத்தி மனிதநேய ஈருருளிப்பயணம் நேற்றைய தினம் சுவிஸ் நாட்டை சென்றடைந்தது. 8 வது…

ஈகைச்சுடர் லெப் கேணல் தீலீபனின் 29 ஆவது நினைவு நாளை முன்னிட்டு நடைபெறும் வணக்க மற்றும் கவனயீர்ப்பு நிகழ்வுகள்

Posted by - September 21, 2016
ஈகைச்சுடர் லெப் கேணல் தீலீபனின் 29 ஆவது நினைவு நாளை முன்னிட்டு Köln , Berlin , Hannover ,…

வர்த்தக நிலையங்கள், சந்தைகள், நிறுவனங்களை பூட்டி எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவு தாருங்கள் -தமிழ் மக்கள் பேரவை கோரிக்கை-

Posted by - September 21, 2016
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் நாளை மறுதினம் சனிக்கிழமை 24 ஆம் திகதி நடைபெற இருக்கும் எழுக தமிழ் மாபெரும்…

உடுவில் கல்லூரி விவகாரம் மனித உரிமை ஆணைக்குழுவை மதிக்காத பிரதிப் பொலிஸ்மா அதிபர்

Posted by - September 21, 2016
உடுவில் மகளீர் கல்லூரி அதிபர் நியனம் தொடர்பில் எழுந்த பிரச்சினைகளின் போது பொலிஸாரின் அமசந்தப் போக்கு, அச்சுறுத்தும் வகையான செயற்பட்டமை…

எழுக தமிழ் ஊடாக தமிழ் மக்களின் ஒற்றுமையை உலகிற்கு காட்டுவோம் -முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்-

Posted by - September 21, 2016
என் அன்பார்ந்த தமிழ்ப் பேசும் சகோதர சகோதரிகளே! அரசியல் யாப்பொன்றை எமக்குச் சாதகமாகத் தரப்போவதாக அறிவித்திருக்கும் அரசாங்கம் அதே நேரத்தில்…

யாழ்ப்பத்தில் இடம்பெற்ற விபத்துக்களில் 19 பேர் பலி – 896 பேர் காயம்

Posted by - September 21, 2016
யாழ்ப்பாணத்தில் இந்த வருடத்தின் இன்று வரையில் வீதிவிபத்துக்களால் 896 பேர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அதில் 19பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக…

ஓய்வு பெற்ற சுங்க அதிகாரிகளை பணியில் இணைக்க நடவடிக்கை

Posted by - September 21, 2016
2014ஆம் 2016ஆம் காலப்பகுதிகளில் ஓய்வு பெற்று சென்ற சுங்க துறை அதிகாரிகளை மீண்டும் பணியில் இணைத்துகொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் இது…

லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் தலைவரின் வேதனம் அதிகரிப்பு – பிரேரணை நிறைவேற்றம்

Posted by - September 21, 2016
லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் தலைவரின் வேதனத்தை அதிகரிப்பதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டது. இன்றை நாடாளுமன்ற அமர்வின் போது…

கர்நாடகாவில் நிர்வாக முடக்கல்

Posted by - September 21, 2016
தமிழகத்துக்கு இன்று தண்ணீர் வழங்குமாறு உயர் நீதிமன்றம் விடுத்த உத்தரவையடுத்து கர்நாடகா மண்டியாவில் நிர்வாக முடக்கல் போராட்டம் நடைப்பெற்றது. இதனையடுத்து…