இறுதிக்கட்ட யுத்தத்தின்போது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை நந்திக்கடலில் இடம்பெற்ற சமரில் விஜயபா காலாற்படையணி கொன்றுவிட்டதாக அண்மையில் ஓய்வுபெற்ற இராணுவ…
கொள்ளுப்பிட்டி பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் கடற்படை வீரர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைக்கப்…
உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள அனுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள அரசியல் கைதிகள் நல்ல நிலையிலேயே இருப்பதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். கடந்த புதன்கிழமை முதல்…
மது போதையில் வாகனம் செலுத்தியதாக கூறப்பட்டு கைதுசெய்யப்பட்ட கனிஸ்க அளுத்கமகே பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இவர் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த…
வடக்கிலிருந்து படையினரை வெளியேற்றுமாறு நேற்று(சனிக்கிழமை) நடைபெற்ற எழுக தமிழ் பேரணியில் தெரிவிக்கப்பட்டது. வடக்கிலிருந்து படையினரை அரசாங்கம் ஒருபோதும் அகற்றமாட்டாது என சிறிலங்காவின்…
சர்வதேசத்தில் இருந்து இலங்கைக்கு பயணிக்கும் சுற்றுலாத்துறையினருக்கு கொழும்பு, உலகின்நான்காவது வேகமாக வளர்ச்சி பெற்று வரும் இடமாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.