பிரபாகரனுக்காக தமக்குள்ளே முரண்பட்டது இலங்கை இராணுவம்

Posted by - September 25, 2016
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை நந்திக்கடலில் இடம்பெற்ற சமரில் விஜயபா காலாற்படையணி கொன்றுவிட்டதாக அண்மையில் ஓய்வுபெற்ற இராணுவ…

கிளிநொச்சியில் கிபிர் குண்டு மீட்பு

Posted by - September 25, 2016
கிளிநொச்சி, தர்மபுரம் காட்டுப் பகுதியிலிருந்து விமானக் குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது. பிரதேச மக்கள் வழங்கிய தகவலின் பிரகாரம் சம்பவ இடத்திற்குச் சென்ற…

கடற்படை வீரர் தற்கொலை

Posted by - September 25, 2016
கொள்ளுப்பிட்டி பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் கடற்படை வீரர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைக்கப்…

அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம் தொடர்கிறது

Posted by - September 25, 2016
உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள அனுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள அரசியல் கைதிகள் நல்ல நிலையிலேயே இருப்பதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். கடந்த புதன்கிழமை முதல்…

கைது செய்யப்பட்ட மஹிந்தானந்தவின் மகனுக்கு பொலிஸ் பிணை

Posted by - September 25, 2016
மது போதையில் வாகனம் செலுத்தியதாக கூறப்பட்டு கைதுசெய்யப்பட்ட கனிஸ்க அளுத்கமகே பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இவர் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த…

வடக்கிலிருந்து படையினரை அரசாங்கம் ஒருபோதும் அகற்றமாட்டாது

Posted by - September 25, 2016
வடக்கிலிருந்து படையினரை வெளியேற்றுமாறு நேற்று(சனிக்கிழமை) நடைபெற்ற எழுக தமிழ் பேரணியில் தெரிவிக்கப்பட்டது. வடக்கிலிருந்து படையினரை அரசாங்கம் ஒருபோதும் அகற்றமாட்டாது என சிறிலங்காவின்…

புதிய அரசியலமைப்புத் தொடர்பாக சட்ட ஆலோசனை வழங்க பிரித்தானிய வல்லுநர்கள் நாளை சிறீலங்கா பயணம்

Posted by - September 25, 2016
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் அரசாங்கம் தீவிரமாக ஈடுபட்டுவரும் நிலையில், அது குறித்து ஆலோசனை வழங்குவதற்காக இரண்டு பிரித்தானிய சட்ட வல்லுநர்கள்…

யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் பாரிய தீ விபத்துச் சம்பவம்

Posted by - September 25, 2016
வவுனியா பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா வளாக யாழ் பல்லைக்கழகத்தில் நேற்று 24.09.2016 மதியம் 1.30மணியளவில் ஏற்பட்ட தீ பரம்பல் ஏற்ப்பட்டுள்ளது.இச்…

சுற்றுலாத்துறையில் நான்காவது இடத்தை பிடித்துள்ள கொழும்பு!

Posted by - September 25, 2016
சர்வதேசத்தில் இருந்து இலங்கைக்கு பயணிக்கும் சுற்றுலாத்துறையினருக்கு கொழும்பு, உலகின்நான்காவது வேகமாக வளர்ச்சி பெற்று வரும் இடமாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுக தமிழ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பாதிக்காது.சி.வி.கே

Posted by - September 25, 2016
அவுஸ்ரேலிய உயர்தானிகராலய உயர் அதிகாரி நிக்கலஸ் பேனாட்டுக்கும், வட மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானத்துக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.