இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடாத்துவதற்கு வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கும் விசாரணைப் பொறிமுறைக்கு சிறீலங்கா அரசாங்கமானது ஒப்புதல்…
இலங்கையின் மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரவை பேச்சுவார்த்தைக்காக வருமாறு இந்தியா அழைக்கவுள்ளது. இந்திய வெளியுறவுத்துறை பேச்சாளர் ஸ்ரீ விகாஸ் ஸ்வரப்…
யோஷித ராஜபக்ஷவின் பாட்டிக்கு சொந்தமான 24 மில்லியன் ரூபாய் பெறுமதியான காணியை விற்பனை செய்ய நீதிமன்றத்தினால் தடைவிதிக்கப்பட்டுள்ளது. காவல்துறை நிதிமோசடி…
மகிந்த ராஜபக்சவும் மைத்திரிபாலா சிறிசேனாவும் சேர்ந்து இலங்கையை ரத்தக்களரி ஆக்கிவிட்டுத்தான் ஓய்வார்கள் – என்கிற நம்முடைய கணிப்பு சரியாகத்தான் இருக்கும்…
வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலைய எல்லைகளில் உள்ள படைமுகாங்கள் பலப்படுத்தப்பட்டு வரும் நிலையில் தற்காலிகமாக போடப்பட்டிருந்த உயர்பாதுகாப்பு வலைய எல்லை வேலிகளும்…