யோஷிதவின் பாட்டி சொத்தை விற்பனை செய்ய தடை

390 0

yoshitha rajapksha20160215யோஷித ராஜபக்ஷவின் பாட்டிக்கு சொந்தமான 24 மில்லியன் ரூபாய் பெறுமதியான காணியை விற்பனை செய்ய நீதிமன்றத்தினால் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை நிதிமோசடி விசாரணை பிரிவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.