கருத்தரங்கம் – தமிழீழ இனப்படுகொலையை மூடி மறைக்கும் சர்வதேசம்.என்ன நடக்கிறது ஐ.நாவில்? Posted by சிறி - July 18, 2016 தமிழீழ இனப்படுகொலையை மூடி மறைக்கும் சர்வதேசம்..என்ன நடக்கிறது ஐ.நாவில்?- கருத்தரங்கம் மே பதினேழு இயக்கம் சார்பில் 16/07/2016 சனி அன்று…
மத குருவை நாடு கடத்துவதற்கு துருக்கிக்கு அமெரிக்கா நிபந்தனை Posted by தென்னவள் - July 18, 2016 ராணுவ புரட்சிக்கு சதி செய்ததாக கூறப்படுகிற மத குருவை நாடு கடத்த வேண்டுமென்றால், அவர் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும்…
உலக பாரம்பரிய சின்ன பட்டியலில் சிக்கிம் தேசிய பூங்கா Posted by தென்னவள் - July 18, 2016 சண்டிகார் நகரில் உள்ள சட்டசபை கட்டிடம், சிக்கிம் கஞ்சன்ஜங்கா தேசிய பூங்கா, நாலந்தா பல்கலைக்கழகம் ஆகிய பகுதிகளை உலக பாரம்பரிய…
துருக்கியில் ராணுவ புரட்சிக்கு உதவிய 44 நீதிபதிகள் கைது Posted by தென்னவள் - July 18, 2016 துருக்கியில் அதிபர் கய்யீப் எர்டோகன் தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க நேற்று முன்தினம் இரவு ராணுவ புரட்சி நடத்தப்பட்டது. ஆனால் பொதுமக்கள்…
சென்னையில் பரவலாக மழை Posted by தென்னவள் - July 18, 2016 வெப்ப சலனம் காரணமாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் நேற்றிரவு பரவலாக மழை பெய்துள்ளது. இன்று இரவும்…
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் சேர வாய்ப்பு- திருமாவளவன் Posted by தென்னவள் - July 18, 2016 சட்டசபை தேர்தலில் மக்கள் நல கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த திருமாவளவன் வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் சேர வாய்ப்பு…
சுவாதியை பேஸ்புக் மூலம் ராம்குமார் தொடர்பு கொள்ளவில்லை Posted by தென்னவள் - July 18, 2016 சுவாதியை பேஸ்புக் மூலம் ராம்குமார் தொடர்பு கொள்ளவில்லை என்று வக்கீல் ராம்ராஜ் கூறியிருப்பது இந்த வழக்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பரணகம ஆணைக்குழுவின் செயற்பாடுகள் பயனற்றவை – சட்டத்தரணி கே.எஸ். இரத்தினவேல் Posted by தென்னவள் - July 18, 2016 காணாமல் போனோர் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டுவந்த ஓய்வுபெற்ற நீதிபதி மெக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆயுட்காலம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
நாமல் ராஜபக்ச கொழும்பு புறக்கோட்டை நீதிமன்றத்தில் Posted by தென்னவள் - July 18, 2016 நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கொழும்பு புறக்கோட்டை நீதிமன்றத்தில் முன்னிலைப்ப த்த பட்டுள்ளார்.
யாழ்.பல்கலைக்கழக மோதல் சம்பவம்: கூட்டமைப்பு அதிர்ச்சி Posted by தென்னவள் - July 18, 2016 யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.