மோடி – சந்திரபாபு நாயுடு சந்தித்து பேச்சு

Posted by - August 7, 2016
இந்திய பிரதமர் நரேந்திர மோடியை, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு புதுடில்லியில் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். இதன்போது ஆந்திர மாநிலத்துக்கு…

காஷ்மீரில் ஆரம்பித்த மோதல்கள் இன்னும் ஓயவில்லை.

Posted by - August 7, 2016
புர்ஹான் வானி என்ற முக்கிய தலைவர் காவல்துறையினரால் கொல்லப்பட்டமையை அடுத்து இந்திய காஷ்மீரில் ஆரம்பித்த மோதல்கள் இன்னும் ஓயவில்லை. நேற்று…

Aleppo பகுதியில் உள்ள அனைத்து இராணுவ தளங்களையும் தீவிரவாதிகள் கைப்பற்றினர்.

Posted by - August 7, 2016
கூட்டுப்படைகளின் ஆதரவு பெற்ற அரசாங்கத்துக்கு எதிரான தீவிரவாதிகள், சிரியாவின் Aleppo பகுதியில் உள்ள அனைத்து இராணுவ தளங்களையும் கைப்பற்றியுள்ளனர். ஏற்கனவே…

பெட்டியில் இடப்பட்டு கோயில் வாசலில் வைக்கப்பட்ட 10 நாள் குழந்தை

Posted by - August 7, 2016
யாழ்ப்பாணம் – வடலியடப்பு பகுதியில் இருந்து பச்சிளம் குழந்தை ஒன்று இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளது. பிறந்து 10 நாட்களே ஆன…

சுதந்திரக் கட்சி அமைப்பாளர்கள் நீக்கப்படலாம்?

Posted by - August 7, 2016
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு எதிராக செயற்பட்டதாக கூறி, 46 கட்சி அமைப்பாளர்கள் அவர்களின் நிலையில் இருந்து நீக்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதில்,…

கொலையாளிகள் இருவர் கைது

Posted by - August 7, 2016
கொலை குற்றச்சாட்டின் சந்தேக நபர்கள் இருவர் நேற்று தெஹிவளை அத்திடிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஜூன் மாதம்…

கூட்டு எதிர்கட்சியால் அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது – அமைச்சர் சரத் அமுனுகம

Posted by - August 7, 2016
கூட்டு எதிர்கட்சி தெரிவிப்பது போல், ஆளும் அரசாங்கத்தை கவிழ்த்து விட முடியாது என்று அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். மல்வத்தை…

மஹிந்தவுக்கு அழைப்பு விடுக்கப்படும் – அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க

Posted by - August 7, 2016
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய மாநாட்டுக்கு, மஹிந்த ராஜபக்ஸவுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க இதனை…

2020ஆம் ஆண்டு நாட்டின் போக்கை தீர்மானிக்கும் சக்தி நாமே – பாட்டளி

Posted by - August 7, 2016
2020ஆம் ஆண்டு நாட்டின் போக்கை தீர்மானிக்கும் சக்தி தம்மிடமே இருக்கும் என ஜாதிக ஹெல உறுமைய தெரிவித்துள்ளது. அநுராதபுரத்தில் நேற்று…

நல்லிணக்கத்திற்கு தடையாக உள்ளவர் வடக்கு முதல்வரே – அரசாங்கம் குற்றச்சாட்டு

Posted by - August 7, 2016
அரசாங்கத்தின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு வடக்கு முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தடையாக இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான்…