உடற்தகுதி சோதனையில் பங்குகொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பாதுகாப்பு பிரிவில் சேவையாற்றிய காவல்துறை அலுவலர் ஒருவர் திடீரென மரணித்துள்ளார்.…
யாழ்ப்பாணத்தில் இயங்கும் ஆவா குழு உறுப்பினர்கள் என்று சந்தேகிக்கப்படும் இருவர் கொட்டாஞ்சேனையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில்…