மக்களின் வேதனைகளை அறிந்து அதற்கு ஏற்றது போல நாம் பணிபுரி்யவேண்டும் – வடமாகாண ஆளுநர்

Posted by - March 24, 2017
நாம் இங்கு பணியாற்ற வந்தது இப் பகுதி மக்கள் சோதனையிலும் வேதனையிலும் வாடுவதனால் அவர்களை அதில் இருந்து மீட்டெடுப்பதற்காகவே அன்றி…

ஒரு கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான கஞ்சா தொகையுடன் நபர் கைது

Posted by - March 24, 2017
எம்பிலிப்பிடிய – பனாமுரே பிரதேசத்தில் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான கஞ்சா தொகையொன்றுடன் சந்தேகநபரொருவர் நேற்று இரவு கலால்…

இன்று உலக காசநோய் தினம்!

Posted by - March 24, 2017
இன்று (24-ந்திகதி) உலக காசநோய் தினமாக அனுஷ்க்கப்படுகிறது. காசநோய் பற்றிய விழிப்புணர்வினையும், சிசிச்சை முறைகளையும் தவிர்ப்பு முறைகளையும் தெரிந்து கொள்ளலாம்.

வடக்கு கிழக்கு மாவட்டங்களில் படையினருக்கு பதிலாக பலம்வாய்ந்த காவல்துறையினரை நியமிக்குக!

Posted by - March 24, 2017
வடக்கு கிழக்கு மாவட்டங்களில் படையினருக்கு பதிலாக பலம்வாய்ந்த காவல்துறையினரை நியமிக்குமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழில் இடம்பெற்ற கருத்தரங்கில்…

தாமதிக்கப்படும் தமிழர் பிரச்சினைகளுக்கான தீர்வு

Posted by - March 24, 2017
உங்களுடைய ஆட்கள் எங்களுடைய வீடுகளை ஆக்கிரமித்துள்ளமையால் நாங்கள் தெரு நாய்களின் நிலைக்கு ஆளாகியுள்ளோம்’ என ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்டிருந்தவர்கள்…

சில வாரங்களில் ஜனாதிபதி முக்கிய முடிவுகள் சிலவற்றை எடுக்கலாம்!

Posted by - March 24, 2017
எதிர்வரும் சில வாரங்களில் ஜனாதிபதி அரசியல் மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்கள் சிலவற்றை மேற்கொள்ள, எதிர்பார்த்துள்ளதாக, அமைச்சர் லக்ஷ்மன்…