நாடு முழுவதும் தற்போது மூன்று வகையான தொற்று நோய்

Posted by - March 25, 2017
நாடு முழுவதும் தற்போது மூன்று வகையான தொற்று நோய் தாக்கங்கள் பரவி வருவதாக சுகாதார அமைச்ச எச்சரித்துள்ளது. டெங்கு, பன்றி…

இலங்கை, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்

Posted by - March 25, 2017
இலங்கை, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஊடாக முழுமையான நன்மையை பெற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பிரமர்…

சைட்டம் பிரச்சினைக்கு நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளும் பொறுப்பு கூற வேண்டும்-கே டி லால்காந்த

Posted by - March 25, 2017
சைட்டம் பிரச்சினைக்கு நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளும் பொறுப்பு கூற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்…

மனித உரிமைகள் பேரவையில் வழங்கிய உறுதிமொழிகளை இலங்கை நிறைவேற்ற வேண்டும்-பரோனெஸ் ஜோய்ஸ்

Posted by - March 25, 2017
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் வழங்கிய உறுதிமொழிகளை இலங்கை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும்…

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் 34 வது நாளாக தொடர்கிறது

Posted by - March 25, 2017
கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  கவனயீர்ப்பு போராட்டம் இன்று சனிக்கிழமை  முப்பத்து  நான்காவது  நாளாக…

பன்னங்கண்டி மக்களின் போராட்டம் நான்காவது நாளாக தொடர்கிறது

Posted by - March 25, 2017
கிளிநொச்சி பன்னங்கண்டி கமம்  மற்றும்  ஜொனிக் குடியிருப்பு      பிரதேச மக்கள் தமது   குடியிருப்பு காணிக்கான ஆவணம்…

24 ஆயிரத்து 562 பேர் டெங்கு நோயாளராக அடையாளம் காணப்பட்டுள்ளனர்

Posted by - March 25, 2017
இந்த வருடத்தின் இன்று வரை 24 ஆயிரத்து 562 பேர் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் அதிகமானவர்கள் மேல்…

இலங்கை அரசாங்கத்தின் கடந்த கால முன்னேற்றங்கள் குறித்து விளக்கம்

Posted by - March 25, 2017
இலங்கை அரசாங்கத்தின் கடந்த கால முன்னேற்றங்கள் குறித்து அமெரிக்க காங்கிரஸ் பிரமுகர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ்…

டாக்கா தற்கொலை தாக்குதல் – ஐ.எஸ். அமைப்பு பொறுப்பு

Posted by - March 25, 2017
பங்களாதேஷ் தலைநகர் டாக்கா விமான நிலையத்தின் அருகே நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. டாக்காவில் உள்ள…