சைட்டம் பிரச்சினைக்கு நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளும் பொறுப்பு கூற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் கே டி லால்காந்த இதனை தெரிவித்துள்ளார்.
சைட்டம் பிரச்சினைக்கு நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளும் பொறுப்பு கூற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் கே டி லால்காந்த இதனை தெரிவித்துள்ளார்.