நாட்டிலுள்ள சகல மக்களும் சம உரிமையுடன் வாழவிட்டால் எமது நாட்டை முன்னேற்ற முடியாது- சந்திரிக்கா(காணொளி)

Posted by - March 25, 2017
நாட்டிலுள்ள சகல மக்களும் சம உரிமையுடன் வாழவிட்டால் எமது நாட்டை முன்னேற்ற முடியர்து என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா…

குண்டுத்துளைக்காத பேருந்து ஒன்று கொள்வனவு

Posted by - March 25, 2017
கேகாலை சிறைச்சாலையில் இருந்து கைதிகளை நீதிமன்றங்களுக்கு அழைத்துச்செல்வதற்கும் வருவதற்குமாக குண்டுத்துளைக்காத பேருந்து ஒன்று கொள்வனவு செய்யப்படவுள்ளது. சிறைச்சாலைகள் துறை அமைச்சர்…

கல்குடா மதுபானத் தொழிற்சாலைக்கு எதிராக நீதிமன்ற தடையுத்தரவை பெறுங்கள் – நஸீர்

Posted by - March 25, 2017
கல்குடாவில் நிர்மாணிக்கப்படுவதாக கூறப்படும் மதுபானத் தொழிற்சாலை எதிர்காலத்தில்  எந்தவொரு  அரசியல்  சூழ்நிலையின் கீழும் மீண்டும்  நிர்மாணிக்கப்படாமலிருக்கும் வகையில்  நீதிமன்ற தடையுத்தரவொன்றை…

ரஷ்யா உலங்கு வானூர்திகளை பழுதுபார்க்கும் நிலையம் இலங்கையில்

Posted by - March 25, 2017
ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட உலங்கு வானூர்திகளை பழுதுபார்க்கும் நிலையம் ஒன்று இலங்கையில் நிறுவப்படவுள்ளது. மலேசியாவில் இடம்பெறும் கண்காட்சி நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட…

மஹிந்தலையில் வீடு ஒன்றில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

Posted by - March 25, 2017
மஹிந்தலை பிரதேசத்தில் வீடு ஒன்றில் நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சீப்புகுளம் சந்தி பிரதேசத்தினை சேர்ந்த 37 வயதுடைய நபரே…

ரூபாவின் பெறுமதியை மத்திய வங்கி நிர்வகிப்பதில்லை

Posted by - March 25, 2017
டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதியை நிர்வகிப்பது மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்படுவதில்லை என்று மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி கூறியுள்ளார்.…

தேசிய சேவை மேன்மை விருது-2016

Posted by - March 25, 2017
இலங்கையில் இந்துசமய அறநெறிக் கல்விக்கு உன்னதமான பங்களிப்பைச்  செய்தவர்களை தெரிவு செய்து வருடந்தோறும் வழங்கப்பட்டு வரும்   தேசிய சேவை…

உலக சுகாதார அமைப்பினால் இலங்கைக்கு மருந்து வகை

Posted by - March 25, 2017
டெங்கு மற்றும்  AH1N1 தொற்று காரணமாக சிகிச்சையளிப்பதற்கு அவசியமான மருந்து வகைகள் அடுத்த வாரம் உலக சுகாதார அமைப்பினால் இலங்கைக்கு கொண்டு…

ரஷ்யாவுடனான உறவை அடுத்த நூற்றாண்டுக்கு முன்னெடுப்பதே நோக்கம்

Posted by - March 25, 2017
ரஷ்யா மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு நல்லுறவை எதிர்வரும் நூற்றாண்டுக்கு பலமாக முன்னெடுப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்று ஜனாதிபதி மைத்திரிபால…

வெலிக்கடை பகுதியில் விசேட சுற்றிவளைப்பில் 25 பேர் கைது

Posted by - March 25, 2017
ராஜகிரிய மற்றும் வெலிக்கடை பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை இச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெலிக்கடை…