கண்டி, மாத்தளை மாவட்ட காணிகள் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும்

Posted by - March 26, 2017
அரச பெருந்தோட்ட காணிகள் கண்டி, மாத்தளை மாவட்டங்களில், அந்த வந்த பிரதேசங்களில் வாழும் தமிழ் மக்களுக்கும், தோட்டங்களை அண்மித்து வாழும்…

சைட்டத்திற்கு எதிராக இருவேறு பகுதிகளில் ஆர்பாட்டம்

Posted by - March 26, 2017
மாலம்பே சைட்டம் கல்லூரியை மூடக்கோரியும் சைட்டம் திட்டத்தை தடைசெய்யக் கோரியும் இருவேறு பகுதிகளில் ஆர்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

நாட்டை ஆழ்வதற்கு அரசாங்கம் சில நிறுவனங்களை பயன்படுத்துகிறது

Posted by - March 26, 2017
நாட்டை ஆட்சி செய்வதற்காக நல்லாட்சி அரசாங்கம் சில நிறுவனங்களை மாத்திரம் பயன்படுத்தி வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதரை மாற்ற முடிவு?

Posted by - March 26, 2017
அரசுடன் மோதல் எதிரொலி காரணமாக இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதரை மாற்ற முடிவு செய்துள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

அமெரிக்காவில் நாட்டை விட்டு வெளியேறும்படி சீக்கிய பெண்ணுக்கு மிரட்டல்

Posted by - March 26, 2017
அமெரிக்காவில் ஓடும் ரெயிலில் சீக்கிய பெண்ணுக்கு வெள்ளைக்காரர் ஒருவர் நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க குண்டுவீச்சில் அல்கொய்தா தலைவர் பலி

Posted by - March 26, 2017
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திய குண்டு வீச்சில் அல்கொய்தா தலைவர் பலியானார்.ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள அமெரிக்க ராணுவம் ஆளில்லா விமானங்கள் (டிரோன்) மூலம்…

காங்கோ நாட்டில் 40 போலீஸ் அதிகாரிகள் தலை துண்டித்து படுகொலை

Posted by - March 26, 2017
காங்கோ நாட்டில் 40 போலீஸ் அதிகாரிகளை தீவிரவாதிகள் தலை துண்டித்து படுகொலை செய்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது.

மின் கம்பத்தை சின்னமாக பெற்றது ஏன்? ஓ.பி.எஸ் விளக்கம்

Posted by - March 26, 2017
சென்னை ஆர்.கே நகரில் போட்டியிடும் பன்னீர்செல்வத்தின்  புரட்சித்தலைவி அம்மா அணி பழைய வண்ணாரப்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் பனிமையை திறந்தது. நிகழ்ச்சிக்கு…

ஆர்.கே.நகர் தொகுதியில் 63 பேருக்கு மேல் போட்டியிட்டால் வாக்குச்சீட்டு முறையில் ஓட்டுப்பதிவு

Posted by - March 26, 2017
ஆர்.கே.நகர் தொகுதியில் 63 பேருக்கு மேல் வேட்பாளர்கள் போட்டியிட்டால் வாக்குச்சீட்டு முறையில்தான் ஓட்டுப்பதிவு நடத்த முடியும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆர்.கே.நகர்…