போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இந்தியர்களை எதிர்வரும் 8 ம் திகதிவரை பொலீஸ் காவலில்

Posted by - April 4, 2017
காங்கேசன்துறைக் கடற்பரப்பில் நேற்று முன்தினம் அதிகாலையில் கெரோயினுடன்  கைது செய்யப்பட 6 இந்தியப் பிரயைகளையும் எதிர் வரும் 8ம் திகதி…

வடக்கு ஆளுநர் தனது அதிகாரத்தை மீறினாரா? விளக்கமிளிக்குமாறு யாழ் மேல் நீதிமன்று உத்தரவு

Posted by - April 4, 2017
வடமாகாண ஆளுநர்  ஆட்சித்துறை தலைவராக இருந்து தனது  அதிகாரத்தை மீறினாரா? அல்லது  தனது அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்துள்ளாரா என்பதை விளக்கமளிக்குமாறு…

இரு பெண்கள் உட்பட 6 பேர் வெட்டுக்காயத்துடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதி

Posted by - April 4, 2017
வவுனியா, ஆச்சிபுரம் பகுதியில் நேற்று இரவு இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில் இரு பெண்கள் உட்பட 6 பேர் காயமடைந்த…

வித்தியா படுகொலை வழக்கின் 10 ஆவது சந்தேக நபரது பிணை மனு மீது இன்று விசாரணை

Posted by - April 4, 2017
யாழ்ப்பாணம், புங்குடுதீவில் பாலியல் வல்லுறவின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவியான சிவலோக நாதன் வித்தியாவின்  10வது சந்தேக நபரின்…

மின்னல் தாக்கி நபரொருவர் பலி – பெண்ணொருவர் படுகாயம்

Posted by - April 4, 2017
கலேன்பிந்துனுவெவ – யாய 5 பிரதேசத்தில் இடம்பெற்ற மின்னல் தாக்குதலில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இதில் கர்ப்பிணி பெண்ணொருவர் படுகாயமடைந்து…

இலங்கையில் மீண்டும் எச்1 என்1 தொற்று பரவும் அபாயம்

Posted by - April 4, 2017
இலங்கையில் எச்1 என்1 வைரஸ் தொற்று மீண்டும் பரவக் கூடிய ஆபத்து காணப்படுவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விமல் வீரவங்சவை மீண்டும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

Posted by - April 4, 2017
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவை மீண்டும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு கோட்டை நீதிமன்ற…