இன்புளுவென்ஷா நோயினால் இளம் பெண் மரணம்

Posted by - April 11, 2017
திருகோணமலை பொது வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக கடந்த 08ம்திகதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி இன்று பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக…

டெங்கு – இன்றும் பெண் மரணம்

Posted by - April 11, 2017
திருகோணமலை.நிலாவெளி,கோபாலபுரம் பகுதியைச்சேர்ந்த 38வயதுடைய பெண்ணொருவர் இன்று 2.45மணியளவில் காய்ச்சல் காரணமாக திருகோணமலை பொது வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளரொருவர் தெரிவித்தார்.…

கிளிநொச்சி மகாதேவா ஆச்சிரமத்தில் சித்திரை கொண்டாட்டம்

Posted by - April 11, 2017
எதிர் வரும் 15ம் திகதியன்று கிளிநொச்சி மகாதேவா ஆச்சிரத்தில் இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் ஏற்பாட்டில் சித்திரை கொண்டாட்ட நிகழ்வுகள்…

கிளிநொச்சியில் விபத்து – பெண்ணெருவர் உயிரிழப்பு, மூவர் படுகாயம்

Posted by - April 11, 2017
கிளிநொச்சி கனகபுரம் வீதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் பெண்ணெருவர் உயிரிழந்தார். சம்பவத்தில் மேலும் 3 பெண்கள் படுகாயமடைந்து கிளிநொச்சி…

பிரான்சு தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்தின் ஆதரவுடன் நடாத்திய தம் தீம் தக திமி தா பரதவிழா 2017.

Posted by - April 11, 2017
பிரான்சு மண்ணில் வாழ்ந்து வரும் பரத நாட்டிய மாணவர்களினது திறனை ஊக்குவிக்கவும், ஆசிரியர்களது திறனை வெளிகாட்டும் முகமாகவும் பிரான்சு தமிழ்ச்சங்கங்களின்…

மூடப்படும் ரேசன் கடைகள் – புத்தக வெளியீடு & கருத்தரங்கம்

Posted by - April 11, 2017
ரேசன் கடைகளை மூடக் கூடிய ஒப்பந்தத்தில் உலக வர்த்தகக் கழகத்தில்(WTO) இந்திய அரசு கையெழுத்திட்டதை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தும் “மூடப்படும் ரேசன்…

மடக்கும்புர தோட்டத்தில் 23 தனி வீடுகள் பகிர்ந்தளிப்பு

Posted by - April 11, 2017
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சருமான பழனி திகாம்பரத்தின்…

புதுவருடத்தை முன்னிட்டு விஷேட போக்குவரத்து சேவைகள்

Posted by - April 11, 2017
புதுவருடத்தை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் நலன் கருதி விஷேட பஸ் மற்றும் ரயில்கள் இன்று முதல் சேவையில்…

மாணிக்க கல் கொண்ட மண் அதிகார சபையிடம் ஒப்படைப்பு

Posted by - April 11, 2017
பொகவந்தலாவ – கெர்க்கஸ்வோல்ட் மேற்பிரிவு தோட்ட ஆற்றில் அகழப்பட்ட மாணிக்ககல் கொண்டதாக கருதப்படும் மண் தேசிய இரத்தினக் கல் மற்றும்…

காணாமல் போயுள்ள வர்த்தகரை தேடி மூன்று பொலிஸ் குழுக்கள்

Posted by - April 11, 2017
காணாமல் போயுள்ள அநுராதபுரம் இபலோகம பிரதேச வர்த்தகரை தேடிக் கண்டுபிடிப்பதற்காக மூன்று பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.