ஐ.நா. சபையின் இளம் அமைதித் தூதராக மலாலா யூசப்சாய் பொறுப்பேற்பு

Posted by - April 12, 2017
ஐ.நா. சபையின் இளம் அமைதித் தூதராக மலாலா யூசப்சாய் பொறுப்பேற்றுக் கொண்டார். ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ கட்ரஸ் அவருக்கு…

எந்த அச்சுறுத்தலுக்கும் பதிலடி தர பாக். ராணுவம் தயார்: நவாஸ் ஷெரீப்

Posted by - April 12, 2017
இந்தியருக்கு தூக்கு தண்டனை விதித்ததற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், எத்தகைய அச்சுறுத்தலுக்கும் பதிலடி கொடுக்க ராணுவம் தயார்நிலையில் உள்ளதாக…

புகையிரதக் கடவைகாப்பாளர்களின் பணி பகிஸ்கரிப்பு தொடர்கிறது(காணொளி)

Posted by - April 11, 2017
புகையிரதக் கடவைகாப்பாளர்களின் எதிர்காலம் என்ன? அரசு பதிலளிக்க வேண்டும்!! வடக்கு கிழக்கு புகையிரத கடவை காப்பாளர் ஒன்றியத்தின்; தலைவர் கோரிக்கை!…

முல்லைத்தீவு முறிப்பு கொத்தியாகும்பம் மக்களின் காணிப்பிரச்சினை தொடர்பான கவனயீர்ப்பு போராட்டம் 12வது நாளாக …

Posted by - April 11, 2017
அமைச்சர் றிஷாட் பதியுதீன், பா.உ Dr  சிவமோகன், தேசிய ஐக்கிய முண்ணனி  தலைவர் அசாத் சாலி மற்றும், சிரேஷ்ட சட்டத்தரணி…

கால்வாய்யொன்றில் இரத்தினக்கல் படிவுகள் கண்டுபிடிப்பு!

Posted by - April 11, 2017
பொகவந்தலாவை கர்கஸ்வோல் தோட்டத்தின் வெட்டப்பட்ட கால்வாய் ஒன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட இரத்தினக்கல் படிவுகள் தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபைக்கு…

மறிச்சுக்கட்டி மண் மீட்புப் போராட்டத்திற்கு மேல் மாகாண சபை உறுப்பினர்கள் விஜயம்

Posted by - April 11, 2017
மறிச்சுக்கட்டி மண் மீட்புப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அந்த பிரதேசத்திற்கு விஜயம் செய்த மேல் மாகாண சபை உறுப்பினர்களான இப்திகார்…

கேப்பாபிலவு போராட்டத்துக்கு முழு ஆதவு காணியை மீட்டெடுக்க பங்களிப்பேன் – அமைச்சர் றிஷாட்

Posted by - April 11, 2017
கேப்பாபிலவு மக்களின் காணி மீட்புப்போராட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதாகவும் இந்தகாணியை மக்களுடன் பெற்றுக்கொடுப்பதற்கான உச்ச கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும்  அமைச்சர்…

ஊழியர் சேமலாப நிதியத்தின் மீது வரி அறவிட முயற்சி என ஜே.வி.பி குற்றச்சாட்டு

Posted by - April 11, 2017
நிதி அமைச்சால் ஊழியர் சேமலாப நிதியத்தின் மீது நூற்றுக்கு 14 சதவீதம் வரி அறிவிட செயற்படுவதற்கு காரணம் நிலவும் பொருளாதார…

பண்டிகை காலத்தில் தட்டுப்பாடுகள் இன்றி கணிய எண்ணெய்யை வழங்க நடவடிக்கை

Posted by - April 11, 2017
பண்டிகை காலத்தில் தட்டுப்பாடுகள் இன்றி கணிய எண்ணெய்யை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் சந்திம வீரகொடி தெரித்துள்ளார்.…

பல் துலக்காத காரணத்திற்காக 14 வயது சிறுவனுக்கு நெருப்பால் சுடப்பட்ட சம்பவம்

Posted by - April 11, 2017
14 வயது பாடசாலை மாணவனின் முகம் மற்றும் உடலில் பல இடங்களில் நெருப்பால் சுடப்பட்ட சம்பவம் ஒன்று புத்தளம் – மதுரங்குளி…