தொடர்ந்தும் போராடுங்கள் சிறிலங்கா சுதந்திர பட்டதாரி சங்க செயலர் மனோபெராரா யாழில் தெரிவிப்பு

Posted by - April 15, 2017
வடக்கு,கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றுவருகின்ற வேலையில்லாத பட்டதாரி களின் போராட்டத்திற்கு நாங்கள் வாக்குறுதி தருவதாக நாங்கள் வரவில்லை. தொடர் போராட்டங்களை நடாத்துங்கள்…

குப்பைப் பிரச்சினை தீர்க்கப்படாமைக்கு கயிறிழுப்பே காரணம்-மஹிந்த

Posted by - April 15, 2017
மீதொடமுல்ல பிரச்சினைக்கு தீர்வு காணப்படாமைக்கு காரணம் ஒவ்வொரு அரசாங்க காலத்திலும் மேற்கொள்ளப்பட்ட கயிறிழுப்புக்கள் ஆகும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த…

குப்பை மேடு சரிந்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 19 ஆக அதிகரிப்பு

Posted by - April 15, 2017
மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. இதன்போது காயமடைந்தவர்கள் 13 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில்…

இன்று நள்ளிரவு ஈஸ்டர் பிரார்த்தனை: வேளாங்கண்ணி ஆலயத்தில் கிறிஸ்தவர்கள் குவிகின்றனர்

Posted by - April 15, 2017
 உலகம் முழுவதும் நாளை ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. நேற்று புனித வெள்ளியையொட்டி வேளாங்கண்ணி கோயிலில் சிலுவையை கிறிஸ்தவர்கள் முத்தி செய்தனர்.

நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் – 180 ஆவது இடத்தில் சிறிலங்கா

Posted by - April 15, 2017
தெற்காசிய நாடாளுமன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் மிகவும் குறைவாக இருப்பது சிறிலங்கா நாடாளுமன்றத்திலேயே என்று நாடாளுமன்ற ஒன்றியம் வெளியிட்டுள்ள தரவுகளில் இருந்து…

ஆதிவாசி மக்களுக்கு குடிநீர் மற்றும் கழிவரை வசதிகள்

Posted by - April 15, 2017
ஆதிவாசி மக்களுக்கு சுத்தமான குடிநீர் மற்றும் இயற்கை கழிவறை வசதிகளை வழங்க அரசாங்கம் விசேட வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அரச தகவல்…

மீத்தொட்டமுல்ல அனர்த்தம்; அனர்த்த முகாமைத்துவ அமைச்சரின் விளக்கம்

Posted by - April 15, 2017
மீத்தொட்டமுல்லையின் தற்போதைய நிலமை சம்பந்தமாக கண்காணித்து அது தொடர்பில் சே்சுவார்த்தை நடத்தி உயிரிழந்த மற்றும் காயமடைந்த நபர்கள் தொடர்பில் அடுத்த…

மீத்தொட்டமுல்ல அனர்த்தம்; பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் நிவாரணம்

Posted by - April 15, 2017
கொலன்னாவை – மீத்தொட்டமுல்ல குப்பை மேடு சரிந்ததில் ஏற்பட்ட அனர்த்தத்தின் மீட்பு நடவடிக்கைகளை அரசாங்கம் கூடிய விரைவில் நிறைவேற்றுமென்று பிரதமர்…