மீதொட்டமுல்ல அனர்த்தம் – பலி 32 – ஜனாதிபதி தலைமையில் முக்கிய கூட்டம்.

Posted by - April 19, 2017
மீதொட்டமுல்ல அனர்த்தம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் முக்கிய கூட்டம் ஒன்று இன்று நடைபெறவுள்ளது. இன்று முற்பகல் நடைபெறும்…

மீதொட்டமுல்ல அனர்த்தம் – நாடாளுமன்றத்தில் விசேட விவாதம்

Posted by - April 19, 2017
மீதொட்டமுல்லை அனர்த்தம் தொடர்பில் மகிந்த அணியினர் நாடாளுமன்றத்தில் விசேட விவாதம் ஒன்றைக் கோரியுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த யாப்பா அபேவர்தன…

வடக்கு முதல்வருக்கு மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியம் கடும் கண்டனம்.

Posted by - April 19, 2017
கத்தோலிக்க மக்களின் இறை தந்தையாம் ஆண்டவர் யேசுவை பாலியல் வழக்கில் 9 சிறுமிகளை கற்பழித்த பிறேமானந்த சுவாமியுடன் ஒப்பிட்டு ஊடகம்…

அவுஸ்திரேலிய அணியில் விளையாடும் இலங்கை வீராங்கனை

Posted by - April 19, 2017
இலங்கையில் மிகவும் உயர்ந்த வீராங்கனைக்கு அவுஸ்திரேலியாவின் கூடைப்பந்து அணியில் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. பிரபல கூடைப்பந்து ளூழழவநச ஆசியாவின் உயரமான…

கொக்குளாயில் தமிழ், சிங்கள மீனவர்களுக்கிடையில் முறுகல்

Posted by - April 18, 2017
முல்லைத்தீவு கொக்கிளாய் பகுதியில் தமிழ் மீனவர்களுக்கும் சிங்கள மீனவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது முல்லைத்தீவு கொக்குளாய் பகுதியில் கரைவலைப்பாடு…

பிலிப்பின்ஸில் பேரூந்து விபத்து – 25 பேர் பலி

Posted by - April 18, 2017
பிலிப்பின்ஸில் இடம்பெற்ற பேரூந்து விபத்தில் 25 பேர் பலியாகினர். சம்பவத்தில் 22 பேர் காயமடைந்தனர். தெற்கு பிலிப்பின்ஸில் இந்த சம்பவம்…

எகிப்திய ஜனாதிபதிக்கு அமெரிக்க ஜனாதிபதி வாழ்த்து

Posted by - April 18, 2017
எகிப்திய ஜனாதிபதி ரெசெப் தாயிப் எர்டோகனுக்கு அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்பு வாழ்த்து தெரிவித்துள்ளார். துருக்கியின் ஜனாதிபதிக்கு நிறைவேற்று அகாரம்…

மீதொட்டமுல்ல அனர்த்தம் – பலி எண்ணிக்கை 31ஆக உயர்வு

Posted by - April 18, 2017
மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 31ஆக உயர்ந்துள்ளது. 10 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் இணைப்…

மீதொட்டமுல்ல அனர்த்தத்தை தவிர்த்திருக்க முடியும் – மஹிந்த

Posted by - April 18, 2017
தமது அரசாங்க காலத்தில் திட்டமிடப்பட்டிருந்தவற்றை தற்போதைய அரசாங்கம் நடைமுறைபடுத்தியிருந்தால் மீதொட்டமுல்ல அனர்த்தம் ஏற்பட்டிருக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ…