ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் மேலும் தொகுதி அமைப்பாளர்கள் Posted by நிலையவள் - April 24, 2017 ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் தற்போது நிலவும் தொகுதி அமைப்பாளர் வெற்றிடங்களுக்காக நாளைய தினத்திலும் மேலும் சிலர் நியமிக்கப்படவுள்ளனர். கொழும்பில்…
ஜப்பானிய நிபுணர் குழு மீதொட்டமுல்ல குப்பை மேடு தொடர்பான அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிப்பு Posted by நிலையவள் - April 24, 2017 மீதொட்டமுல்ல குப்பை மேடு தொடர்பான அறிக்கையை ஜப்பானிய நிபுணர் குழு , ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று கையளித்தது. நிபுணர்…
முப் படையினரின் ஆக்கிரமிப்பில் உள்ள பொதுமக்களின் காணிகள் விடுவிப்பு தொடர் பில் உயர்மட்ட கலந்துரையாடல் Posted by தென்னவள் - April 24, 2017 வட மாகாணத்தில் முப் படையினரின் ஆக்கிரமிப்பில் உள்ள பொதுமக்களின் காணிகள் விடுவிப்பு தொடர் பில் உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்று இன்று…
விமல் வீரவங்சவுக்கு எதிராக மற்றுமொரு வழக்கு! Posted by தென்னவள் - April 24, 2017 நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச உட்பட 7 பேருக்கு எதிராக வழக்கை தாக்கல் செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் லால்…
கோலூன்றிப் பாய்தலில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த அனிதா ஜெகதீஸ்வரன் புதிய சாதனை Posted by தென்னவள் - April 24, 2017 23 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த அனிதா ஜெகதீஸ்வரன் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.
அ.தி.மு.க இணைப்பு முயற்சியில் வழுக்கி விழுந்தாரா ஓ. பன்னீர்செல்வம்? Posted by தென்னவள் - April 24, 2017 தமிழக அரசியல் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு பரபரப்பாகி இருக்கிறது. ஆட்சியிலிருக்கும் கட்சிக்குள், அதுவும் பெரும்பான்மையுடன் இருக்கும் அ.தி.மு.கவுக்குள் இவ்வளவு…
திருகோணமலை திரியாய் கிராமத்தை சிங்கள மயமாக்கும் முயற்சி தீவிரம் Posted by தென்னவள் - April 24, 2017 திருகோணமலை மாவட்டத்தில் உள்ள திரியாய் கிராமம் பல்லவர்கள் மற்றும் சோழர்களின் செல்வாக்குப்’ பெற்ற இடம். இங்கு காலம் காலமாக தமிழ்…
பெருந்தொகை சிவப்பு சந்தனத்துடன் ஒருவர் கைது Posted by தென்னவள் - April 24, 2017 இந்தியாவில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் கொண்டு வரப்பட்ட பெருந்தொகை சிவப்பு சந்தனத்துடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஹர்த்தாலுக்கு தமிழ் மக்கள் பேரவையும் ஆதரவு Posted by தென்னவள் - April 24, 2017 காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் நில மீட்பு தொடர்பான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், எதிர்வரும் 27ம் திகதி பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பதற்கு விடுத்துள்ள…
கட்சிகளை பதிவு செய்யும் நேர்முகப் பரீட்சை இவ்வாரம் நிறைவு Posted by தென்னவள் - April 24, 2017 அரசியல் கட்சிகளை புதிதாக பதிவு செய்யும் நேர்முகப் பரீட்சைகள் இந்தவாரத்தினுள் நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.