பிளஸ்-2 மாணவர்களுக்கு கோடைகால சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை

Posted by - April 27, 2017
எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு கோடை கால சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று…

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அனைத்து சேவைகளும் யாழில் ஸதம்பிதம்(படங்கள்)

Posted by - April 27, 2017
காணாமல் ஆக்கப்போரினால் இன்றைய தினம்  வடக்கு கிழக்கில் அழைப்பு விடுக்கப்பட்ட கர்த்தாலுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக யாழ்ப்பாணத்தில் அத்தியாவசிய சேவைகளான…

சசிகலாவின் பேனர்களை அகற்றியது எங்களது சொந்த முடிவு: அமைச்சர் சி.வி.சண்முகம்

Posted by - April 27, 2017
சசிகலாவின் பேனர்களை ஓ.பன்னீர்செல்வம் அணியினர் கூறியதற்காக அகற்றவில்லை என்றும், அது தங்களின் சொந்த முடிவு என்றும் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்வு

Posted by - April 27, 2017
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை நான்கு சதவீதம் உயர்த்தி வழங்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

சட்டசபையை உடனே கூட்ட வேண்டும்: காங்கிரஸ் கோரிக்கை

Posted by - April 27, 2017
தமிழகத்தில் நிலவும் பிரச்சினைகள் பற்றி விவாதிக்க சட்டசபையை உடனே கூட்ட வேண்டும் என காங்கிரஸ் கட்சித் தலைவர் ராமசாமி கோரிக்கை…

மதகுரு குலன் எதிர்ப்பு நடவடிக்கை: துருக்கியில் 1000 பேர் கைது

Posted by - April 27, 2017
துருக்கியில் ராணுவப் புரட்சிக்கு காரணமானவராக கருதப்படும் மதகுரு குலனுக்கு எதிராக அந்நாட்டு அரசு மேற்கொண்டுள்ள புதிய நடவடிக்கையில் 1000 பேர்…

கைவிடப்பட்ட அகதிகளின் மகன் நான்: போப் பிரான்சிஸ்

Posted by - April 27, 2017
கனடா நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள போப் பிரான்சிஸ் கைவிடப்பட்ட அகதிகளின் மகன் தான் என்று தெரிவித்துள்ளார்.

3 நாள் பயணமாக பூடான் செல்கிறார் இந்திய ராணுவ தளபதி ராவத்

Posted by - April 27, 2017
இந்திய ராணுவத்தின் 27–வது தளபதியாக பிபின் ராவத், டெல்லி தெற்கு பிளாக்கில் உள்ள அலுவலகத்தில் முறைப்படி டிசம்பர் 31-ம் தேதி(சனிக்கிழமை)…

தமிழீழம் தழுவிய முழு கடையடைப்புப் போராட்டம் தொடங்கியது!

Posted by - April 27, 2017
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும் இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்ட நிலங்களை விடுவிக்கக்கோரியும்