பல திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய இளைஞர் மற்றும் யுவதியொருவரும் கைது

Posted by - April 28, 2017
பல திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய இளைஞர் ஒருவரும், யுவதியொருவரும் கல்கிஸ்ஸை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள், தெஹிவளை மற்றும்…

காங்கேசன்துறையில் கேரள கஞ்சாவுடன் நபரொருவர் கைது

Posted by - April 28, 2017
யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை பிரதேசத்தில் கேரள கஞ்சா 4 கிலோ கிராமுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் உந்துருளியில்…

ஐ.எஸ். தீவிரவாதிகள் குறித்து இலங்கை இந்தியா தொடர்ந்து பேச்சுவார்த்தை

Posted by - April 28, 2017
ஐ.எஸ். தீவிரவாதிகளின் பரவல் மற்றும் அச்சுறுத்தலை கட்டுப்படுத்துவது தொடர்பில், இலங்கையும் இந்தியாவும் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ஊடகம்…

இன்றைய தினம் அவசரமாக நாடாளுமன்றத்தை கூட்டிய ஜனாதிபதி

Posted by - April 28, 2017
கழிவு முகாமைத்துவம் குறித்த சில வர்த்தமானி அறிவிப்புக்களுக்கான ஒப்புதலை பெற்று கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் அவசரமாக…

நபரொருவர் கூரியு ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை

Posted by - April 28, 2017
தலவத்துகொட சந்தியில் நபரொருவர் கூரியு ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். காவற்துறைக்கு அவசர தொலைபேசி இலக்கத்திற்கு இன்று அதிகாலை கிடைத்த…

வடக்கில்10 பிரதேச செயலர்கள் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் உள்ளக இடமாற்றம்

Posted by - April 28, 2017
மன்னார் மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தின் பல பிரதேச செயலாளர்களிற்கு நேற்றைய தினம் ஒரே நாளில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால்  உள்ளக…

யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் விக்னேஸ்வரன் தெரிவு

Posted by - April 28, 2017
யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக தற்போதைய விஞ்ஞான பீடாதிபதி பேராசிரியர் விக்னேஸ்வரன் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. இந்த உத்தியோகபூர்வ…

இலங்கையில் முதலீடுகளை செய்யுங்கள்: மலேசியாவிற்கு மைத்திரி அழைப்பு

Posted by - April 28, 2017
இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வர வேண்டும் என மலேசியாவிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.

பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் – ஈரான் எல்லை பாதுகாப்பு படையினர் 10 பேர் பலி

Posted by - April 28, 2017
பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் சிலர் ஈரான் எல்லையில் பாதுகாப்பு படையினரை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இந்த தாக்குதலில் ஈரான் எல்லை…

பிரிட்டன் பாராளுமன்றம் அருகே கத்திகளுடன் வந்த நபர் கைது: தீவிரவாத தாக்குதலுக்கு திட்டமா?

Posted by - April 28, 2017
லண்டனில் பாதுகாப்பு மிகுந்த பிரிட்டன் பாராளுமன்றத்தின் அருகே கத்திகளுடன் வந்த நபரை, சந்தேகத்தின்பேரில் போலீசார் கைது செய்துள்ளனர்.