பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைக்கு புதிய நியமனம் வழங்கப்பட்டது

Posted by - April 29, 2017
வடக்கு மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் செயற்குழு அங்கத்தவராக ஏலவே நியமிக்கப்பட்டிருந்த வடக்கு மாகாண முன்னாள் உள்ளூராட்சி ஆணையாளர் பி.குகநாதன்…

காணாமல் போனோர் போராட்டத்துக்கு கோயில்குடியிருப்பு மாதர் சங்கம் ஆதரவு

Posted by - April 29, 2017
முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கூடாரம் அமைத்து போராடிவருகின்ற  காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடி இன்று 53  ஆவது…

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் மட்டக்களப்பில்

Posted by - April 29, 2017
இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் மட்டக்களப்பில் தற்போது இடம்பெறுகின்றது. தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில்…

கர்ப்பிணி கொலை: மரண தண்டனை கைதியை ஆஜர்ப்படுத்த உத்தரவு

Posted by - April 29, 2017
ஊர்காவற்துறை கர்ப்பிணி கொலை தொடர்பில், நெடுந்தீவு சிறுமி படுகொலை வழக்கு குற்றவாளிக்குத் தகவல்கள் தெரியுமா? என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.…

தண்ணீர் கட்டணத்தை எதிர்காலத்தில் அதிகரிக்கப்படும்

Posted by - April 29, 2017
தண்ணீர் கட்டணத்தை எதிர்காலத்தில் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படுவதாக நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். குருநாகலில் நேற்று இடம்பெற்ற…

கொழும்பில் தற்காலிகமாக குப்பைகளை கொண்டு செல்ல நடவடிக்கை

Posted by - April 29, 2017
கொழும்பில் குப்பை பிரச்சினைக்கு தீர்வாக முத்துராஜவெலயிற்கு தற்காலிகமாக குப்பைகளை கொண்டு செல்லும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுளள்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர…

உங்களது பிள்ளைக்கும் ஓடிசம் உள்ளதா? -சுகாதாரக் கல்விக் காரியாலயம்

Posted by - April 29, 2017
இலங்கையில் ஒவ்வொரு வருடமும் தரம் 01 இற்கு சேர்க்கப்படும் பிள்ளைகளில் 4500 பேருக்கு ஓடிசம் (தற்சிந்தனைப் போக்கு) காணப்படுவதாக கொழும்பிலுள்ள…