உள்ளாட்சி தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் அணியினருடன் கூட்டணி தொடரும்: ஜி.கே.வாசன் Posted by தென்னவள் - May 4, 2017 உள்ளாட்சி தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் அணியினருடன் கூட்டணி தொடரும் என்று த.மா.கா. மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
மருத்துவ மேற்படிப்பு இட ஒதுக்கீடு வழக்கில் 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு Posted by தென்னவள் - May 4, 2017 மருத்துவ மேற்படிப்பு இட ஒதுக்கீடு வழக்கில் 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர். இதையடுத்து 3-வது நீதிபதி விசாரணைக்கு சிபாரிசு…
அக்னி நட்சத்திரம் இன்று தொடக்கம் – வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகரிக்கும் Posted by தென்னவள் - May 4, 2017 கோடையின் உச்சம் என்று சொல்லப்படுகிற அக்னி நட்சத்திரம் இன்று தொடங்குகிறது. வழக்கத்தை விட வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று…
உள்ளாட்சி, இடைத்தேர்தலுக்கு முன் தமிழகத்தில் விரைவில் பொதுத்தேர்தல் வரும்: பிரேமலதா Posted by தென்னவள் - May 4, 2017 உள்ளாட்சி, இடைத்தேர்தலுக்கு முன் தமிழகத்தில் விரைவில் பொதுத்தேர்தல் வரும் என்று பிரேமலதா நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
அமைச்சர் காமராஜை உடனடியாக பதவி நீக்கி கைது செய்ய வேண்டும்: ராமதாஸ் Posted by தென்னவள் - May 4, 2017 மோசடி புகாருக்கு ஆளான அமைச்சர் காமராஜை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
ரேசன் கடைகளை மூடும் WTO ஒப்பந்த எதிர்ப்பு எழுச்சிப் பொதுக்கூட்டம் Posted by சிறி - May 3, 2017 இந்தியாவே WTO ஒப்பந்தத்திலிருந்து வெளியேறு! இந்திய மோடி அரசே, ஏழை எளிய மக்களின் சோற்றில் மண்ணைப் போடாதே என்ற கோரிக்கைகளோடு…
நல்லாட்சி அரசும் கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களின் விசாரணைகளில் அக்கறை காட்டவில்லை- ஊடகவியலாளர் வித்தியாதரன்(காணொளி) Posted by நிலையவள் - May 3, 2017 நல்லாட்சி அரசும் கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களின் விசாரணைகளில் அக்கறை காட்டவில்லை என ஊடகவியலாளர் வித்தியாதரன் தெரிவித்துள்;ளார். இன்று யாழ்ப்பாணம்…
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில்……(காணொளி) Posted by நிலையவள் - May 3, 2017 மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியாலாளர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட கவனயீர்ப்பு போராட்டம் இன்று மட்டக்களப்பு நகரில் நடைபெற்றது. சர்வதேச ஊடக…
இறுதிக்கட்ட போரின் போது ஜக்கிய நாடுகள் சபை அக்கறையாக செயற்பட்டிருந்தால் தமிழ் மக்களின் உயிரிழப்புக்களை குறைத்திருக்க முடியும்- சி.வி.விக்னேஸ்வரன்(காணொளி) Posted by நிலையவள் - May 3, 2017 தமிழ் மக்களுக்கு எதிராக நாட்டில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின் போது ஜக்கிய நாடுகள் சபை அக்கறையாக செயற்பட்டிருந்தால் தமிழ் மக்களின்…
இரணைதீவு செல்வதற்கான போராட்டம் மூன்றாவது நாளாக தொடர்கிறது Posted by நிலையவள் - May 3, 2017 கிளிநொச்சி பூநகரியின் இரணைதீவு மக்கள் தமது பூர்வீக இடத்திற்குச் செல்லவும் தங்கி நின்று தொழில் புரியவும் அனுமதிக்குமாறு மூன்றாவது நாளாகிய…