அனைத்து கட்சிகளுக்கும் பிரத்தியேக அமைச்சரவை பேச்சாளர்கள் – அமைச்சர் ராஜித்த யோசனை

Posted by - May 10, 2017
அனைத்து கட்சிகளுக்கும் பிரத்தியேக அமைச்சரவை பேச்சாளர்களை நியமிப்பது சிறந்த விடயமாக அமையும் என்று அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில்…

அரசாங்கம் தேசியப் பாதுகாப்பை ஒதுக்கிவைக்கவில்லை – சந்திரிக்கா

Posted by - May 10, 2017
அரசாங்கம் தேசியப் பாதுகாப்பை ஒதுக்கிவைக்கவில்லை என்று, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாநாயக்க குமார துங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர்…

இலங்கையில் இருந்து அனுப்பட்ட போதை மாத்திரைகள் இத்தாலியில் சிக்கியன

Posted by - May 10, 2017
இலங்கையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படும் பாரிய அளவான போதை மாத்திரைத் தொகை ஒன்று இத்தாலியில் பிடிபட்டுள்ளது. போராளிகளின் மாத்திரை…

இலங்கை பாதுகாப்பான நாடு – கனடாவில் அகதி அந்தஸ்த்து பெற்ற இலங்கையருக்கு சிக்கல்

Posted by - May 10, 2017
கனடாவில் அகதி அந்தஸ்த்துப் பெற்று நிரந்தர குடியுரிமை பெற்றவர்களதும், அந்த நாட்டின் பிரஜைகளுக்கு ஒப்பாக நடத்தப்பட வேண்டும் என்று கனடாவின்…

மாவீரர் நினைவு தூபி திரை நீக்க நினைவேந்தலுக்கான அழைப்பு.

Posted by - May 9, 2017
தமிழீழ கனவுகளை நெஞ்சில் சுமந்து காற்றோடு கலந்த எம் மண்ணின் மைந்தர்களை நினைவுகூறும் முகமாக கார்ஜ்-சார்சல் தமிழ் சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க…

கீதா குமாரசிங்கவின் இடத்துக்கு பியசேனவை நியமிக்க பரிந்துரை!

Posted by - May 9, 2017
கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர் கீதா குமாரசிங்க காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அனிருத்த பாதனிய ரஞ்சன் ராமநாயக்கவின் கடனாளி : ஐக்கிய தேசிய கட்சி

Posted by - May 9, 2017
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் அனிருத்த பாதனிய அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் கடனாளி என ஐக்கிய தேசிய கட்சி…

கீதாகுமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்புரிமையை நீக்க முடியாது : கூட்டு எதிர்க்கட்சி

Posted by - May 9, 2017
பாராளுமன்ற உறுப்பினர் கீதாகுமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்புரிமையை உடனடியாக நீக்க முடியாது. அவர் மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்புக்கு எதிராக இன்று உயர்நீதிமன்றில்…

மே 15இல் சிறிலங்காவுக்கு ஜிஎஸ்பி வரிச்சலுகை கிடைக்குமாம்!

Posted by - May 9, 2017
எதிர்வரும் மே மாதம் 15ஆம் நாள் பிரசல்சில் வெளியிடப்படும் சிறப்பு வர்த்தமானி அறிவித்தல் மூலம் சிறிலங்காவுக்கு மீண்டும் ஜிஎஸ்பி வரிச்சலுகை…