அதிகாரத்தை கைப்பற்றும் தீவிர முயற்சியில் ஐ.தே.க

Posted by - May 15, 2017
மத்திய மாகாணத்தின் அதிகாரத்தை கைப்பற்றும் முயற்சியில் ஐக்கிய தேசியக் கட்சி களமிறங்கியுள்ளது. இதன்பிரகாரம் மாகாண சபை உறுப்பினர்கள் 11 பேர்…

ஊடகவியலாளரின் நெஞ்சை பிடித்து தள்ளி மிரட்டிய அரச அதிகாரி

Posted by - May 15, 2017
வவுனியா மாவட்ட  அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் ஆரம்பித்த நிலையில் செய்தி சேகரிப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த…

கீதா குமாரசிங்கவின் மேன் முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்பு இடைநிறுத்தம்

Posted by - May 15, 2017
இலங்கை – சுவிட்சர்லாந்து இரட்டை பிரஜா உரிமையைக் கொண்டுள்ள காலி மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்…

மன்னார் பாலியாற்று பாலத்தை புனரமைக்குமாறு மக்கள் கோரிக்கை

Posted by - May 15, 2017
மன்னார் மாந்தை மேற்கு பாலியாறு பாலத்தினை விரைவாக அமையுங்கள் என பாலியாறு கிராம பொது அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. ஏ-32…

டெங்கு தடுப்பு சிறப்பு பணிப்பிரிவுடன் நாளைய தினம் ஜனாதிபதி சிறப்பு பேச்சுவார்த்தை

Posted by - May 15, 2017
டெங்கு நோய் தீவிரமாக பரவிவருவது தொடர்பில் மற்றும் அந்த நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாட டெங்கு தடுப்பு சிறப்பு பணிப்பிரிவை உடனே அழைக்க…

தொடரூந்தில் பாய்ந்து நபரொருவர் தற்கொலை

Posted by - May 15, 2017
கம்பஹா தொடரூந்து நிலையத்திற்கு அருகில் தொடரூந்தில் பாய்ந்து நபரொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர் கலால்…

கொழும்பு ரயில் புளியங்குளத்தில் விபத்து!இருவர் உயிரிழப்பு

Posted by - May 15, 2017
கொழும்பிலிருந்து யாழ்நோக்கி வந்துகொண்டிருந்த யாழ்தேவி ரயில்  புளியங்குளம் புதூர் நாகதம்பிரான் செல்லும் வீதியின் பாதுகாப்பற்ற புகையிரதக்கடவையை கடக்க முயன்ற மணல்…

பாசையூரில் மீன்பிடிக்க சென்றவர் மாரடைப்பால் மரணம்

Posted by - May 15, 2017
பாசையூர் கடற்பரப்பில் மீன் பிடிக்க சென்ற மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர்  திடீரென ஏற்பட்ட மாரடைப்பின் காரணமாக கடலினுள்ளேயே  உயிரிழந்துள்ளார்.…

அமெரிக்க தூதுவர் அடங்கிய குழுவினர் யாழ் வணிகர் சங்கத்தினருடன் சந்திப்பு

Posted by - May 15, 2017
மத்திய அரசுக்கும்  மாகாண அரசுக்கும்; இடையே சுமூகமான உறவு ஏற்படுத்தப்படாமல் இருப்பது  வடக்கின் தொழில்துறை விருத்திக்கு பாரிய தடையினை  ஏற்படுத்தியுள்ளது…

நெல்லியடியில் சிறப்பாக இடம்பெற்ற நலமுடன் வாழ்வோம் நூல் வெளியீட்டு விழா

Posted by - May 15, 2017
வைத்திய கலாநிதி வே. கமலநாதன் எழுதிய நலமுடன் வாழ்வோம் என்ற மருத்துவம் சார்ந்த கட்டுரைத்தொகுதி நூலின் வெளியீட்டு விழா  நெல்லியடி…