கம்பஹா தொடரூந்து நிலையத்திற்கு அருகில் தொடரூந்தில் பாய்ந்து நபரொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர் கலால் திணைக்களத்தில் பணிபுரியும் சாரதியொருவர் என தெரியவந்துள்ளது.
வெயங்கொடை பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய நபரொருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.