சீனா, இந்தியா இடையே விவாதப் புள்ளியாக மாறிய சிறிலங்கா!

Posted by - May 20, 2017
கெட்டவாய்ப்பு மற்றும் குறைவான கணிப்பீடு போன்ற காரணிகளினால்,  இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளுக்கு இடையில் சிறிலங்கா ஒரு விவாதப்…

வெள்ளவத்தை கட்டிட சரிவுக்குள் சிக்குண்டுள்ள இளைஞரை காப்பாற்ற கூறி ஆர்ப்பாட்டம்

Posted by - May 20, 2017
வெள்ளவத்தை பகுதியில் இடம்பெற்ற கட்டிட சரிவு அனர்த்தத்தில் சிக்குண்ட திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பத்தனை கிறேக்கிலி தோட்டத்தைச் சேர்ந்த…

இணைந்த வடகிழக்கில் முஸ்லிம்களுக்கு தனி அலகு வழங்க வேண்டும்

Posted by - May 20, 2017
பெரும்பான்மையினத்திடம் இருந்து உரிமையை பெறுவதற்காக தமிழ் மக்கள் போராடினார்கள். எதிர்காலத்தில் தமிழ் மக்களிடம் இருந்து உரிமையைப் பெறுவதற்காக முஸ்லிம் மக்கள்…

சம்பூர் பிராந்திய வைத்தியசாலை திறந்து வைப்பு

Posted by - May 20, 2017
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் 40 மில்லியன் ரூபாவுக்கும் மேற்பட்ட நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட திருகோணமலை சம்பூர் பிராந்திய வைத்தியசாலை…

அதிபர்களுக்கு அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவை வழங்க வேண்டும்

Posted by - May 20, 2017
2017 – 16 சுற்றரிக்கையின் படி அதிபர்களுக்கு அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவை வழங்குவதற்கு கல்வித்துறை அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று…

30 ஆயிரம் ஏக்கர் காணிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக ஞானசார தேரர் குற்றச்சாட்டு

Posted by - May 20, 2017
நாடு முழுவதும் தமது மக்கள் வாழும் பிரதேசங்களை ஏற்படுத்தும் நோக்கில் முஸ்லிம் அரசியல்வாதிகள் 30,000 ஏக்கருக்கும் மேலான காணிகளை சட்டவிரோதமாக…

இரட்டை குடியுரிமை உள்ள எம்.பிக்களின் தகவல்கள் பகிரங்கப்படுத்தப்படும்!

Posted by - May 20, 2017
இரட்டை குடியுரிமை உள்ளவர்கள் மற்றும் இரட்டை குடியுரிமையை கொண்டிராத நாடாளுமன்ற உறுப்பினர்களின் தகவல்களை அடுத்த மாதம் முதல் வாரத்தில் முழு…

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை வலியுறுத்தி கொழும்பில் மாபெரும் அறவழிப் போராட்டம்!

Posted by - May 20, 2017
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை வலியுறுத்தி அரசியல் கைதிகள் விடுதலை செய்வதற்கான அமைப்பின் ஏற்பாட்டில் கொழும்பில் மாபெரும் அறவழிப் போராட்டமொன்று…

லிபியாவின் பாதுகாப்பு அமைச்சர் பதவி விலகினார்.

Posted by - May 20, 2017
லிபியாவில் தெற்கு பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் குறைந்த பட்சம் 140 பேர் பலியாகினர். பலியானவர்களின் பெருமளவானர்வர்கள் பொதுமக்கள் என…