பதுளை மாநகருக்கு அருகாமையில் சிறுபான்மையினரை அச்சப்படுத்தும் வகையிலான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. சிங்களயாகே இவசீம பரீக்ஸா நொகரனு’ என்ற வாக்கியங்கள் கணணி…
அவுஸ்திரேலியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள சுமார் 7500 அகதிகளை வெளியேற்ற முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு குடியுரிமை அமைச்சர் தெரிவித்துள்ளார். அந்த நாட்டில்…
கொழும்பு காலிமுகத்திடலில் நிர்மாணிக்கப்படும் நிர்மாண பகுதியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பகுதியில் நீண்ட காலமாக இராணுவ…
ஆடைத்தொழிற்துறையைச் சேர்ந்த இளைஞர்களுக்கான பயிற்சியளிப்பு மையம் ஒன்று முல்லைத்தீவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கான தொழில்வாய்ப்புகளை வழங்கும் பொருட்டு,…
இங்கிலாந்தின் – மென்செஸ்ட்டர் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து, பிரித்தானியாவில் பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலைமை அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வாறான தாக்குதல்கள்…
நாட்டில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் இனவாத செயற்பாடுகளுக்கு சிறுபான்மைக் கட்சிகள் நேற்று நாடாளுமன்றத்தில் அதிருப்தி வெளியிட்டன. நாட்டில் தற்போது முன்னெடுக்கப்படும் இனவாத…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி