சிங்களவரின் பொறுமையை சோதிக்காதே – பதுளையில் சுவரொட்டி

Posted by - May 24, 2017
பதுளை மாநகருக்கு அருகாமையில் சிறுபான்மையினரை அச்சப்படுத்தும் வகையிலான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. சிங்களயாகே இவசீம பரீக்ஸா நொகரனு’ என்ற வாக்கியங்கள் கணணி…

7500 அகதிகளை வெளியேற்ற அவுஸ்திரேலியா முடிவு

Posted by - May 24, 2017
அவுஸ்­தி­ரே­லி­யாவில் சட்­ட­வி­ரோ­த­மாக தங்­கி­யுள்ள சுமார் 7500 அக­தி­களை வெளி­யேற்ற முடிவு செய்­துள்­ள­தாக அந்­நாட்டு குடி­யு­ரிமை அமைச்சர் தெரி­வித்­துள்ளார். அந்த நாட்டில்…

காலி முகத்திடல் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பில் சந்தேகம்

Posted by - May 24, 2017
கொழும்பு காலிமுகத்திடலில் நிர்மாணிக்கப்படும் நிர்மாண பகுதியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பகுதியில் நீண்ட காலமாக இராணுவ…

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை தொடர்பில் ஆய்வு

Posted by - May 24, 2017
ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகளுக்கான கண்காணிப்பு குழு, இலங்கை தொடர்பில் ஆய்வு செய்யவுள்ளது. இந்த…

கிரிக்கெட் செய்திகள்

Posted by - May 24, 2017
இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ளது. இங்கிலாந்தின் லீட்ஸ் மைதானத்தில் இந்த போட்டி…

பயிற்சியளிப்பு மையம் முல்லைத்தீவில்

Posted by - May 24, 2017
ஆடைத்தொழிற்துறையைச் சேர்ந்த இளைஞர்களுக்கான பயிற்சியளிப்பு மையம் ஒன்று முல்லைத்தீவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கான தொழில்வாய்ப்புகளை வழங்கும் பொருட்டு,…

ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக அட்டூழியங்கள் – மியன்மார் இராணுவம் மறுப்பு

Posted by - May 24, 2017
ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக அட்டூழியங்களைப் புரிந்ததாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை, மியன்மார் இராணுவத்தினர் மறுத்துள்ளனர். மியன்மாரில் படையினரும் பௌத்த அடிப்படைவாதிகளும் நடத்திய…

பிரித்தானியாவில் பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலைமை அதிகரிப்பு

Posted by - May 24, 2017
இங்கிலாந்தின் – மென்செஸ்ட்டர் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து, பிரித்தானியாவில் பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலைமை அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வாறான தாக்குதல்கள்…

நாட்டின் இனவாத செயற்பாடுகளுக்கு சிறுபான்மைக் கட்சிகள் நாடாளுமன்றத்தில் அதிருப்தி

Posted by - May 24, 2017
நாட்டில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் இனவாத செயற்பாடுகளுக்கு சிறுபான்மைக் கட்சிகள் நேற்று நாடாளுமன்றத்தில் அதிருப்தி வெளியிட்டன. நாட்டில் தற்போது முன்னெடுக்கப்படும் இனவாத…