இந்த வருடத்தில் மாத்திரம் டெங்கு நோயால் 115 பேர் உயிரிழப்பு Posted by கவிரதன் - May 25, 2017 இந்த வருடத்தில் மாத்திரம் டெங்கு நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 115ஆக அதிகரிகரித்துள்ளது. மேலும் இதுவரையில் 48 ஆயிரத்து 368 பேர்…
நாட்டில் அமைதியை குழப்பினால் கடுமையாக நடவடிக்கை – ஜனாதிபதி Posted by கவிரதன் - May 25, 2017 நாட்டில் அமைதியை குழப்பும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராக கடுமையாக நடவடிக்கை எடுக்க உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால…
காணாமல் போனோரின் உறவினர்களின் போராட்டம் தொடர்கிறது. Posted by கவிரதன் - May 25, 2017 காணாமல் போனோரின் உறவினர்களால் கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியாவில் தொடர்ந்து போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. 75 தினங்களைக் கடந்து இந்த…
தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளை நிறுத்துவதற்கு மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் – வீ.ஆனந்தசங்கரி Posted by கவிரதன் - May 25, 2017 தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளை நிறுத்துவதற்கு மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம்…
பிரதமருடன் நாளை முக்கிய பேச்சு – கனிய எண்ணெய் தொழிற்சங்க ஒன்றியம் Posted by கவிரதன் - May 25, 2017 பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் நாளைய தினம் இடம்பெறவுள்ள பேச்சு வார்த்தையின் பின்னர் தொழிற்சங்க போராட்டம் தொடர்பில் தீர்மானிக்கப்படும் என கனிய…
ஊடகவியலாளர் கீத் நொயார் மீது தாக்குதல் – இராணுவ மேஜர் உள்ளிட்ட 6 புலனாய்வு பிரிவினருக்கு நேரடியாக தொடர்பு Posted by கவிரதன் - May 25, 2017 ஊடகவியலாளர் கீத் நொயார் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட இராணுவ…
இனவாதத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் முழு மூச்சாக செயற்படுவதில்லை – நாடாளுமன்றில் நேற்று Posted by கவிரதன் - May 25, 2017 இனவாதத்தை கட்டுப்படுத்த தற்போதைய அரசாங்கம் முழு மூச்சாக செயற்பவது என்பது கேள்விக்குறியாகவே உள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்…
மோடி – எடப்பாடி சந்திப்பு Posted by கவிரதன் - May 24, 2017 இந்திய பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சந்தித்தார். இந்த சந்திப்பு டெல்லியில் இடம்பெற்றதாக இந்திய…
காணாமல் போனதாக கூறப்பட்ட 19 படகுகளும் கரை திரும்பின Posted by கவிரதன் - May 24, 2017 மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில் காணாமல் போனதாக கூறப்பட்டு வந்த 19 படகுகளும் கரை திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த படகுகளில்…
கிழக்கு மாகாணத்தில் 1700 பட்டதாரிகளுக்கு நியமனம் Posted by கவிரதன் - May 24, 2017 கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கு முதற்கட்டமாக ஆயிரத்து 700 நியமனம் வழங்கப்படவுள்ளதாக கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார். கிழக்கில்…