அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியளிக்க பல்வேறு நாடுகள் முன்வந்துள்ளன

Posted by - May 30, 2017
இலங்கையில் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்க அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவை வழங்கச் சென்ற படகு கவிழ்ந்து விபத்து

Posted by - May 30, 2017
களுத்துறை தெற்கு – சேரபிட்டிய பிரதேசத்தில் படகு கவிழ்ந்ததில் நபரொருவர் காணால் போயுள்ளார். அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவை வழங்கச்…

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான விசேட வைத்திய சேவை

Posted by - May 30, 2017
இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான விசேட வைத்திய சேவையை வழங்க இலங்கை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.…

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கொலை வழக்கில் புதிய திருப்பம்

Posted by - May 30, 2017
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இரண்டு மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கினை வடக்கு கிழக்கைத் தவிர்ந்த ஏனைய எந்த நீதிமன்றத்துக்காவது…

தேர்தல் வாக்காளர் பதிவுகள் மேலும் பத்து நாட்கள் நீடிப்பு

Posted by - May 30, 2017
தேர்தல் வாக்காளர் பதிவுகள், எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் பெற்று கொள்ளப்படவிருந்த நிலையில் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு…

கிளிநொச்சியில் பொது நலனிற்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் நீதிமன்றம் உத்தரவு

Posted by - May 30, 2017
காணாமல்  ஆக்கப்பட்ட  உறவுகளின்  உறவினர்களால்  கடந்த இரண்டாம் மாதம் இருபதாம் திகதி கிளிநொச்சி  கந்தசாமி  கோவில் முன்றலில்  ஆரம்பிக்கப்பட்ட  கவன…

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் பெண்ணின் சடலம்

Posted by - May 30, 2017
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்தேகத்திலிருந்து சடலம் ஒன்று இன்று (30) பகல் 1.40 மணியளவில் கண்டெடுக்கப்பட்டதாக தலவாக்கலை…

களனிகம – தொடங்கொடவுக்கு இடையிலான பகுதி மீளத் திறப்பு

Posted by - May 30, 2017
வௌ்ள அனர்த்தம் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட தெற்கு அதிவேக வீதியின் களனிகம மற்றும் தொடங்கொடவுக்கு இடையிலான பகுதி மீளத் திறக்கப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் உயிரிழப்புக்கள்: பொது மக்களிடம் உதவி கோரும் அரசு

Posted by - May 30, 2017
மண்சரிவு மற்றும் வௌ்ள நிலைமை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 193ஆக அதிகரித்துள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.