வடக்கு முதலமைச்சர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம்(காணொளி)

Posted by - June 16, 2017
வடக்கு மாகாண முதலமைச்சர் மீது தமிழரசுக் கட்சியால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று காலை 10.30 மணிக்கு…

வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக, வட மாகாண சபை உறுப்பினர்கள் சிலரின் செயற்பாடுகளைக் கண்டித்து இன்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது(காணொளி)

Posted by - June 16, 2017
மாகாணசபை உறுப்பினர்கள் சிலரால், வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக கொண்டுவரப்பட்டிருக்கும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கண்டித்து, தமிழ் மக்கள் பேரவையால்…

வடக்கு மாகாண முதலமைச்சருக்கு ஆதரவாக இன்று கிளிநொச்சி பரந்தன் ஆகிய பகுதிகளில் கதவடைப்பு போராட்டம் (காணொளி)

Posted by - June 16, 2017
வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக, வட மாகாண சபை உறுப்பினர்கள் சிலரின் செயற்பாடுகளைக் கண்டித்து இன்று வடக்கில் ஹர்த்தால்…

புதிய அரசியல் யாப்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஜாதி அடிப்படையிலான ஒதுக்கங்கள் கோரப்பட்டுள்ளது

Posted by - June 16, 2017
புதிய அரசியல் யாப்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஜாதி அடிப்படையிலான ஒதுக்கங்கள் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் யாப்பு குறித்த பொதுக்கருத்துக்களை திரட்டும்…

குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் தாழ்நிலப்பகுதியில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு கோரிக்கை!

Posted by - June 16, 2017
குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் அவசர கதவுகள் திறப்படலாம் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக குறித்த…

தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த குருகுலராஜா, பசுபதிப்பிள்ளை முதலமைச்சர் பக்கம்!

Posted by - June 16, 2017
தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களான வடமாகாண கல்வி அமைச்சர் குரகுலராஜாவும், மாகாண சபைஉறுப்பினர் பசுபதிப்பிள்ளையும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக மாறியுள்ளனர்.

முதல்வருக்கு ஆதரவான இன்றைய போராட்டங்கள் குறித்து தமிழ் மக்கள் பேரவை நன்றி தெரிவிப்பு

Posted by - June 16, 2017
முதலமைச்சரின் நிலைப்பாடுகளிற்கெதிராக சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்து மேற்கொள்ள்ப்பட்டுவரும் சதி நடவடிக்கைகளுக்கு , எதிர்ப்பு தெரிவித்தும் , முதலமைச்சரின் கோட்பாடுகளுக்கான மக்கள் ஆதரவை வெளிப்படுத்தியும்…

தமிழரசுக் கட்சியின் விசேட ஊடக அறிக்கை

Posted by - June 16, 2017
தமிழரசுக் கட்சியின்  தற்போதைய  நடவடிக்கை  ஊழலுக்கு எதிரான செயற்பாடே ஆகும். இலங்கை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த வடக்கு மாகாண சபை…

முதலமைச்சரின் “வலக்கையை உடைக்க” போட்ட சதித்திட்டம் ஆதாரத்துடன் அம்பலம்!!

Posted by - June 16, 2017
முதலமைச்சரை நீக்குவதற்காக நீண்டகாலமாக வடமாகாண சபை உறுப்பினர்களான கேசவன் சயந்தன் மற்றும் அயுப் அஸ்மின் ஆகியோர் திட்டமிடல் செய்தமை தற்போது…

என்னை அரசியலிலிருந்து ஓரங்கட்டும் நடவடிக்கையாகவே வட மாகாணத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டது!

Posted by - June 16, 2017
என்னை அரசியலிலிருந்து ஓரங்கட்டும் நடவடிக்கையாகவே வட மாகாணத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.