யாழில் காணிகளை விடுவிப்பது தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

Posted by - December 18, 2025
வன வள மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களத்தின் ஆளுகைக்கு உட்பட்ட காணிகளை விடுவிப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சுடன் கலந்துரையாட வேண்டும்…

ஜனாதிபதி அலுவலகத்திற்கு முன் பரபரப்பு : ஒன்று கூடிய பொலிஸாரின் குடும்ப உறுப்பினர்கள்

Posted by - December 18, 2025
பொலிஸாருக்கு வழங்கப்பட்டிருக்கும் உத்தியோகப்பூர்வ இல்லங்களில் இருந்து வெளியேறுமாறு பொலிஸ் மா அதிபரினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனாதிபதி அலுவலகத்திற்கு…

தமிழக முதலமைச்சர் முக.ஸடாலின் அவர்களுக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையிலான சந்திப்பு.

Posted by - December 18, 2025
  இன்று முதலமைச்சர் செயலகத்தில் சுமார் 1.00 மணி நேரம் இடம்பெற்றது. சந்திப்பில் கதைக்கப்பட்ட முக்கிய விடயங்கள்- ஏக்கிய இராச்சிய…

எரிபொருள் விலைகளில் பாரிய மாற்றம் ஏற்படலாம்

Posted by - December 17, 2025
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெனிசுவேலா எண்ணெய்க் கப்பல்கள் தொடர்பில் வெளியிட்ட உத்தரவையடுத்து, எரிபொருள் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச…

ஜேர்மனி ஊடகத்திற்கு தடை! சட்டவிரோதமானது என அறிவித்த ரஷ்யா

Posted by - December 17, 2025
ரஷ்யாவின் நீதி அமைச்சகம் ஜேர்மனி ஒளிபரப்பு நிறுவனமான Deutsche Welle-வை விரும்பத்தகாத அல்லது சட்டவிரோதமானது என்று அறிவித்துள்ளது.

இரண்டு மில்லியன் குடும்பங்களுக்கு கிறிஸ்துமஸ் போனஸ் வழங்கும் நாடு

Posted by - December 17, 2025
 பிரான்ஸ் நாடு, தன் நாட்டு மக்களில் இரண்டு மில்லியன் குடும்பங்களுக்கு கிறிஸ்துமஸ் போனஸ் வழங்க உள்ளது. பிரான்சில் வாழும் இரண்டு…

மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது

Posted by - December 17, 2025
ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவின் மிக உயரிய ‘கிரேட் ஹானர் நிஷான் ஆப் எத்தியோப்பியா’ விருதினை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கி…

‘‘இஸ்ரேல் – இந்தியா உறவு மேலும் வலுப்பெறும்’’ – நெதன்யாகு சந்திப்புக்குப் பின் ஜெய்சங்கர் கருத்து

Posted by - December 17, 2025
இஸ்ரேலுடனான இந்தியாவின் வியூக நட்புறவு மேலும் மேலும் வலுப்பெறும் என்று அந்நாட்டுப் பிரதமர் நெதன்யாகு உடனான சந்திப்புக்குப் பிறகு ஜெய்சங்கர்…

இந்திய விமானங்களுக்கான வான்வெளி தடையை ஜன.23 வரை நீட்டித்தது பாகிஸ்தான்

Posted by - December 17, 2025
பாகிஸ்தான் வான்வெளியில் இந்திய விமானங்கள் பறப்பதற்கான தடை ஜனவரி 23 வரை நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டின் விமான நிலையங்கள் ஆணையம் அறிவித்துள்ளது.