ஆந்திராவில் இருந்து சென்னைக்கு பஸ்சில் கொண்டு வந்த ரூ.1 கோடி பறிமுதல் Posted by தென்னவள் - October 3, 2018 ஆந்திராவில் இருந்து சென்னைக்கு பஸ்சில் ஒரு வாலிபர் கொண்டு வந்த ரூ.1 கோடியே 5 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்து…
ஆப்கானிஸ்தான் தேர்தல் பிரசார பேரணி தாக்குதல் – ஐ.எஸ். அமைப்பினர் பொறுப்பேற்பு Posted by தென்னவள் - October 3, 2018 ஆப்கானிஸ்தான் நாட்டின் ஜலாலாபாத் நகரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணி மீதான தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர்.
அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் மைக் பாம்பியோ வடகொரிய தலைவரை சந்திக்கிறார் Posted by தென்னவள் - October 3, 2018 அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் மைக் பாம்பியோ, வரும் ஞாயிறு அன்று வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னை சந்தித்து…
ஈராக்கின் புதிய அதிபராக பர்ஹாம் சலே தேர்வு Posted by தென்னவள் - October 3, 2018 ஈராக் நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்கள் புதிய அதிபராக பர்ஹாம் சலேவை தேர்வு செய்துள்ளனர்.
பாகிஸ்தானில் முன்னாள் நிதி மந்திரி சொத்துக்கள் ஏலம் – கோர்ட்டு அனுமதி Posted by தென்னவள் - October 3, 2018 பாகிஸ்தான் முன்னாள் நிதி மந்திரி இஷாக் தர்ரின் வங்கிக்கணக்குகளை முடக்கவும், அவரது சொத்துக்களை ஏலத்தில் விற்பனை செய்யவும் அனுமதி வழங்கி…
மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய விளையாட்டு – மாரியப்பன் தேசிய கொடி ஏந்தி செல்கிறார் Posted by தென்னவள் - October 3, 2018 மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய விளையாட்டு போட்டியின் தொடக்க விழாவிற்கு இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி செல்லும் கவுரவம்…
ஆவா குழுவை கட்டுப்படுத்த இராணுவம் தேவையில்லை- ரஞ்சித் மத்தும பண்டார Posted by நிலையவள் - October 2, 2018 வடக்கில் செயற்படும் ஆவா குழுவினை கட்டுப்படுத்துவதற்கு இராணுவம் அவசியமில்லை என சட்டமொழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். இராணுவத்திற்கு…
ஜொன்ஸ்டனுக்கு எதிரான வழக்கு டிசம்பர் மாதம் விசாரணைக்கு Posted by நிலையவள் - October 2, 2018 அரசாங்கத்துக்கு நான்கு கோடி ரூபாவுக்கும் அதிக நட்டத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் வர்த்தக அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட…
இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக புதிய அலைபேசி செயலி Posted by நிலையவள் - October 2, 2018 உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கையின் கலாசார பாரம்பரியம் மற்றும் வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் தொடர்பிலானத் தகவல்களை இலகுவாக…
பேலியகொடை ஊடாக கட்டுநாயக்க அதிவேக பாதைக்கு உள்நுழைய தற்காலிக தடை Posted by நிலையவள் - October 2, 2018 பேலியகொடை ஊடாக கட்டுநாயக்க அதிவேக பாதைக்கு பிரவேசிக்கும் பாதை இம்மாதம் 4ம் திகதி முதல் 20ம் வரை தற்காலிகமாக மூடப்படவுள்ளது.…