மூன்று இலகு ரயில் வீதிகளை நிர்மாணிக்க அரசு தீர்மானம்

Posted by - October 4, 2018
மூன்று இலகு ரயில் வீதிகளை நிர்மாணிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ராகமையிலிருந்து கிருலப்பனை வரையும், களனியிலிருந்து மொரட்டுவை வரையும் மற்றும் ஹுணுப்பிட்டியவிலிருந்து…

நியூயோர்க் டைம்ஸ் செய்திதொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்தது சீ.ஐ.டி

Posted by - October 4, 2018
சைனா ஹாபர் நிறுவனத்தினால் 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது  7.6 டொலர் மில்லியன் செலவழித்தமை தொடர்பில் ஆங்கில…

ஜெனீவா தீர்மானத்தை சர்வதேச சமூகத்தின் தலையீடு என வர்ணிப்பது துரதிஸ்டவசமானது- பிரிட்டிஸ் அமைச்சர் கருத்து

Posted by - October 4, 2018
ஜெனீவா தீர்மானத்தை சர்வதேச சமூகத்தின் தலையீடு என வர்ணிப்பது துரதிஸ்டவசமானது என பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய அலுவலகத்தின் ஆசிய பசுவிக்கிற்கான…

கடத்திச் செல்லப்பட்டதாகக் கூறப்பட்ட யுவதி காதலனுடன் கைது

Posted by - October 4, 2018
கடந்த முதலாம் திகதி அதிகாலை அடையாளம் தெரியாதவர்களால் கடத்திச் செல்லப்பட்டதாகக் கூறப்பட்ட, அம்பலாந்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயது

பேருளையில் துப்பாக்கிச் சூடு, இளைஞன் படுகாயம்

Posted by - October 4, 2018
பேருவளை பிரதேசத்தில் நேற்று (03) இரவு 8.20 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். பேருவளை, பன்னில, 80 ஏக்கர்…

வரட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 5 அயிரம் ரூபாவுக்குரிய உணவுப் பொதிகள்-துமிந்த திசாநாயக்க

Posted by - October 4, 2018
வரட்சியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாதாந்தம் 4,000 ரூபா மற்றும் 5,000 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகளை தொடர்ந்தும் சில…

தரம் 5 புலமைப் பரிசில் கொடுப்பனவு அதிகரிப்பு- கல்வி அமைச்சு

Posted by - October 4, 2018
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வரும்…

அரிசி விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த விசேட வேலைத்திட்டம்

Posted by - October 4, 2018
எதிர்காலத்தில் அரிசி விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட உள்ளது. வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உபகுழு…

TNA தலைவர் உட்பட்டவர்கள் சிறையில் உள்ளவர்களின் உறவினர்கள் அனுபவிக்கும் துன்பங்களை இனங்கண்டு கொள்ளவேண்டும் –  வீ.ஆனந்தசங்கரி (காணொளி)

Posted by - October 4, 2018
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உட்பட்டவர்கள் பண்டையகால மன்னர்கள்போன்று இரவு உலா சென்றாவது, சிறையில் உள்ளவர்களின் உறவினர்கள் அனுபவிக்கும் துன்பங்களை…

புதிய பிரதம நீதியரசராக ஜயந்த ஜயசூரிய

Posted by - October 4, 2018
புதிய பிரதம நீதியரசராக ஜயந்த ஜயசூரிய நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய பிரதம நீதியரசரான பிரியசாத் டெப் அடுத்த வாரத்துடன்…