‘அமெரிக்கா, தனது எதிரிகளை முழு பலத்துடன் தோற்கடிக்கும்’ டிரம்ப் திட்டவட்டம்

Posted by - October 6, 2018
அமெரிக்கா, தனது எதிரிகளை முழு பலத்துடன் தோற்கடிக்கும் என டிரம்ப் திட்டவட்டமாக கூறினார். அமெரிக்காவில், ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான நிர்வாகம்…

நாளை மிக கனமழை எச்சரிக்கை எதிரொலி: தயார் நிலையில் பேரிடர் மீட்பு படையினர் தமிழக அரசு நடவடிக்கை

Posted by - October 6, 2018
நாளை மிக கனமழை எச்சரிக்கை எதிரொலி: தயார் நிலையில் பேரிடர் மீட்பு படையினர் தமிழக அரசு நடவடிக்கை.

சிலை கடத்தல் வழக்கு – தொழில் அதிபரின் விருந்தினர் மாளிகையில் போலீசார் அதிரடி சோதனை

Posted by - October 6, 2018
சிலை கடத்தல் வழக்கில் சென்னை தொழில் அதிபர் ரன்வீர்ஷாவின் விருந்தினர் மாளிகையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி பூமிக்குள் புதைத்து…

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை!

Posted by - October 6, 2018
வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. 

ரஷிய பொருளாதார மன்றத்தில் பங்கேற்க மோடிக்கு, புதின் அழைப்பு!

Posted by - October 6, 2018
அடுத்த ஆண்டு நடைபெறும் ரஷிய பொருளாதார மன்றத்தில் தலைமை விருந்தினராக பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு ரஷிய அதிபர் விளாடிமிர்…

பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு இந்தியா கண்டனம்!

Posted by - October 6, 2018
ஜம்மு காஷ்மீர் மக்கள்மீது இந்திய ராணுவம் ரசாயன தாக்குதல் நடத்தியது என்ற பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தோனேசியா சுனாமி தாக்குதலில் பலி எண்ணிக்கை 1500-ஐ தாண்டியது!

Posted by - October 6, 2018
இந்தோனேசியா நாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1500-ஐ தாண்டியுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

அமெரிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதி பதவி – பிரெட் கவனாக் வெற்றி!

Posted by - October 6, 2018
அமெரிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதி பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட பிரெட் கவனாக் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நிலையில் செனட் சபையில்…

ஸ்டெர்லைட் விவகாரம் – தமிழக அரசுக்கு எதிரான மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி!

Posted by - October 6, 2018
வேதாந்தா நிறுவனம் வழங்கிய ரூ.100 கோடி வைப்புத்தொகையை முறையாக செலவழிக்காத விவகாரம் தொடர்பாக தமிழக அரசுக்கு எதிராக தொடர்ந்த வழக்கை…

கண்டன பொதுக்கூட்டம் தொடர்பான தி.மு.க.வின் புதிய மனுவை பரிசீலிக்க போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவு

Posted by - October 6, 2018
கண்டன பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு தி.மு.க. கொடுக்கும் புதிய மனுவை போலீசார் பரிசீலிக்க வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டது.