8 வழிச்சாலை வழக்கு – அரசு வழக்கறிஞரை கேள்விகளால் துளைத்த நீதிபதிகள்

Posted by - October 9, 2018
சென்னை – சேலம் பசுமை வழிச்சாலைக்காக மரம் வெட்டியவர்களை கைது செய்யாவிட்டால், கடும் உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என சென்னை…

கிளிநொச்சியில் ஆலயம் உடைக்கப்பட்டு மாதா சொரூபம் திருட்டு

Posted by - October 8, 2018
கனகபுரம் அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயம் உடைக்கப்பட்டு சிலை திருடப்பட்டுள்ள சம்பவம் கடந்த சனிக்கிழமை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தேவாலய…

வௌ்ளவத்தை கடற்கரையிலிருந்து நபரொருவரின் சடலம் மீட்பு

Posted by - October 8, 2018
வௌ்ளவத்தை ரயில் நிலையத்துக்கு அருகில், கடற்கரையோரமாக நபரொருவரின் சடலமொன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் தொடர்பில் இதுவரை எந்தவிதமான தகவல்களும் கிடைக்கப்பெறாத…

ஐ.தே.க.வுடன் இணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு ஊழலுக்கு துணை-ஜி. எல்

Posted by - October 8, 2018
ஐக்கிய தேசிய  கட்சிக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் கொள்கை ரீதியில் எவ்விதமான வேறுப்பாடுகளும் கிடையாது. இரண்டு தரப்பினரும் ஊழல் மோசடிகளுக்கே…

பால் பெக்கட்டுக்களில் எவ்வித விஷமும் கலக்கப்படவில்லை-நளின்

Posted by - October 8, 2018
கூட்டு எதிர்க்கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்ட பேரணியில் வழங்கப்பட்ட பால் பெக்கட்டுக்களில் எவ்வித விஷமும் கலக்கப்படவில்லை என இரசாயன பகுப்பாய்வு…

வௌ்ள நீரில் மூழ்கி காணாமல் போன பெண்ணின் சடலம் மீட்பு

Posted by - October 8, 2018
வலல்லாவிட்ட, ஒருகொட பகுதியில் ஏற்பட்ட வௌ்ளத்தில் மூழ்கி காணாமல் போயிருந்த பெண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வலல்லாவிட்ட…

தூக்கில் தொங்கிய நிலையில் ஆசிரியரின் சடலம் மீட்பு

Posted by - October 8, 2018
மட்டக்களப்பு தாளங்குடா ஆசிரியர் பயிற்சி கலாசாலை விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆசிரியர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார்…

அரசாங்கத்தால் ஒதுக்கப்படும் நிதி போதுமானதாக இல்லை – மாவை

Posted by - October 8, 2018
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் மீள்கட்டுமாணங்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற நிதி போதுமானதாக இல்லை. ஆகவே அதிகளவான நிதியை ஒதுக்குமாறு…