வௌ்ளவத்தை கடற்கரையிலிருந்து நபரொருவரின் சடலம் மீட்பு

200 0

வௌ்ளவத்தை ரயில் நிலையத்துக்கு அருகில், கடற்கரையோரமாக நபரொருவரின் சடலமொன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் தொடர்பில் இதுவரை எந்தவிதமான தகவல்களும் கிடைக்கப்பெறாத நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தப் பொலிஸார், சடலமானது பிரேத பரிசோதனைகளுக்காக களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தனர்.

Leave a comment