வெலிக்கந்தைப் பொலிஸ் பிரிவிலுள்ள மஹாவலித்தென்ன எனும் கிராமத்தில் 81 மில்லிமீற்றர் மோட்டாருக்குப் பயன்படுத்தும் வெடிகுண்டொன்று நேற்று மாலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்…
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபரொருவரை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காயங்களுக்குள்ளாகிய நிலையில் நபரொருவர் விழுந்து கிடப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்…
கிளிநொச்சியில் நேற்றும் நேற்று முன்தினமும் பரந்தன் முறிகண்டி பகுதிகளில் சிற்றூர்திகள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்ப்டுள்ளன. குறித்த தாக்குதல்கள் ஏ9 பிரதான…
மன்னார் ச.தொ.ச.விற்பனை நிலைய வளாகத்திலிருந்து இதுவரை 175 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அங்கு அகழ்வுப் பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று…
தொலைக்காட்சி ஒன்றின் கிளிநொச்சி ஊடகவியலாளர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் குறித்த ஊடகவியலாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி