அரை நிர்வாண புகைப்படம் வெளியிட்ட இளைஞர்கள் பிணையில் விடுதலை

Posted by - October 10, 2018
பிதுரங்கல ரஜமஹா விகாரைக்கு உட்பட்ட மலைப்பகுதியில் அரை நிர்வாணமான முறையில் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட சம்பவத்தில் கைது…

குழி தோண்டும்போது மீட்கப்பட்ட குண்டு

Posted by - October 10, 2018
வெலிக்கந்தைப் பொலிஸ் பிரிவிலுள்ள மஹாவலித்தென்ன எனும் கிராமத்தில் 81 மில்லிமீற்றர் மோட்டாருக்குப் பயன்படுத்தும் வெடிகுண்டொன்று நேற்று மாலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்…

மோட்டார் சைக்கிளில் தலைகவசம் அணியாது பயணித்த அகிலவிராஜ்

Posted by - October 10, 2018
கொழுப்பில் இடம்பெற்ற போக்குவரத்து நெரிசல் காரணமாக அமைச்சர் ஒருவர் வீதியில் சென்ற மோட்டார் சைக்கிளில் சென்றவரிடம் உதவி கேட்டு, பயணித்த…

துப்பாக்கிச்சூட்டுக் காயங்களுடன் ஒருவர் மீட்பு

Posted by - October 10, 2018
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபரொருவரை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காயங்களுக்குள்ளாகிய நிலையில் நபரொருவர் விழுந்து கிடப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்…

சிற்றூர்திகள் இனந்தெரியாதோரால் மீது தாக்குதல்

Posted by - October 10, 2018
கிளிநொச்சியில் நேற்றும் நேற்று முன்தினமும் பரந்தன் முறிகண்டி பகுதிகளில் சிற்றூர்திகள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்ப்டுள்ளன. குறித்த தாக்குதல்கள் ஏ9 பிரதான…

வவுனியாவில் முன் அறிவித்தல் இன்றி மின்சாரம் துண்டிப்பு

Posted by - October 10, 2018
வவுனியாவில் கடந்த சில தினங்களாக முன் அறிவித்தல் ஏதும் இன்றி பல இடங்களில் மின் துண்டிப்பினை மேற்கொண்டுவருவதாக பொதுமக்கள் விசனம்…

மன்னார் மனிதபுதைகுழியில் இதுவரை 175 எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

Posted by - October 10, 2018
மன்னார் ச.தொ.ச.விற்பனை நிலைய வளாகத்திலிருந்து இதுவரை 175 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அங்கு அகழ்வுப் பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று…

யாழ்ப்பாண கலாசாரத்தைப் பாதுகாக்க அமெரிக்கா திட்டம்-(படங்கள் இணைப்பு)

Posted by - October 10, 2018
ஒரு நாட்டின் கலாசார பாரம்பரியம் என்பது அந்நாட்டினது விலைமதிக்க முடியாத சொத்தாகும். இலங்கை மக்களின் வரலாற்றைக் கூறக்கூடிய முக்கியமான கலைப்பொருட்களைப்…

கொழுந்து பறிக்கும் மலையிலிருந்து தவறி வீழ்ந்த பெண் பலி

Posted by - October 10, 2018
தேயிலை மலையில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த பெண் தொழிலாளியொருவர் சுமார் 100 அடி பள்ளத்தில் வழுக்கி விழுந்து ஸ்தலத்திலேயே பலியானச் சம்பவம்…

கிளிநொச்சியில் ஊடகவியலாளர் மீது தாக்குதல்

Posted by - October 10, 2018
தொலைக்காட்சி ஒன்றின் கிளிநொச்சி ஊடகவியலாளர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் குறித்த ஊடகவியலாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை…