எமது நாட்டின் சில நிலமைகள் தொடர்பில் கவலை அடையவேண்டியுள்ளது-கரூ

Posted by - October 11, 2018
எந்த ஒரு சேவையும்  மக்களுக்க சுமையாக இருக்கக் கூடாது. உலக தபால்சேவையுடன் ஒப்பிடும்போது எமது நாட்டின் தபால்சேவை இன்னும் அபிவிருத்தி…

எம்ஜிஆர் சிகிச்சை விவரங்களை அப்பல்லோவிடம் கேட்கிறது ஆணையம் – ஜெயலலிதா மரண வழக்கில் திருப்பம்

Posted by - October 11, 2018
எம்ஜிஆருக்கு 1984ம் ஆண்டு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்களை வழங்கும்படி அப்பல்லோ நிர்வாகத்திற்கு ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

தேர்தல் தோல்வியை எதிர்த்து மாலத்தீவு முன்னாள் அதிபர் வழக்கு!

Posted by - October 11, 2018
மாலத்தீவின் புதிய அதிபராக பொறுப்பேற்கவுள்ள முஹம்மது சோலி-யின் தேர்தல் வெற்றிக்கு எதிராக முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீன் கட்சி சார்பில்…

பயங்கர சூறாவளி காற்றுடன் அமெரிக்காவை புரட்டி போட்ட புயல்- 13 பேர் பலி

Posted by - October 11, 2018
அமெரிக்காவை புரட்டி போட்ட மைக்கேல் புயலில் சிக்கி இதுவரை 13 பேர் இறந்துள்ளதாகவும் புயலால் 3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்…

தாமிரபரணி மகா புஷ்கர விழா தொடங்கியது – படித்துறைகளில் பொதுமக்கள் நீராடி மகிழ்ந்தனர்

Posted by - October 11, 2018
144 ஆண்டுகளுக்குப் பிறகு நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி மகா புஷ்கர விழா இன்று கோலாகலமாக தொடங்கியது. நெல்லை அருகன்குளம்…

கட்சிகளின் செயலாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அழைப்பு

Posted by - October 11, 2018
மாகாண சபை தேர்தலை நடாத்துவது தொடர்பில் இறுதித்தீர்மானம் எடுக்க இன்று பிற்பகல் அரசியல் கட்சிகளின் செயலாளர்களை தேர்தல் ஆணைக்குழு அழைத்துள்ளது.…

ரபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்சை இணைக்க இந்திய அரசு கட்டாயப்படுத்தியது – பிரான்ஸ் பத்திரிகையின் தகவலால் மீண்டும் சர்ச்சை

Posted by - October 11, 2018
ரபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் சேர்க்கப்பட்டது தொடர்பாக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த புலனாய்வு பத்திரிகை முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளது. 

நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மக்களுக்கு நிவாரணம் வழங்க தீர்மானம்- ரணில்

Posted by - October 11, 2018
சகல நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதென அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று (10) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.…

இன்று கூட்டு எதிர்க்கட்சியின் மற்றொரு விஷேட கூட்டம்

Posted by - October 11, 2018
கூட்டு எதிர்க்கட்சியின் பிரதிநிதிகள் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இடையில் விஷேட சந்திப்பு ஒன்று இன்று இடம்பெற உள்ளது.…