பொறுப்புக்களிலிருந்து அரசாங்கத்தால் தப்பிக்க முடியாது – வரதராஜா பெருமாள்

Posted by - October 12, 2018
நாட்டில் ஜனநாயகக் சூழலை ஏற்படுத்தியிருப்பதாக பெருமை கொள்ளும் இன்றைய அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்வதில் தனது இயலாமையையே தொடர்ந்து…

சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்ற இருந்த மாணவன் தற்கொலை

Posted by - October 12, 2018
கொஸ்லந்த, ஹிவல்னந்துர பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளான். நேற்று…

இண்டர்நெட்- 48 மணிநேரத்துக்கு இணையதள சேவை முடங்க வாய்ப்பு

Posted by - October 12, 2018
உலக அளவில் அடுத்த 48 மணிநேரத்துக்கு இணையதள சேவை முடங்கும் வாய்ப்பு இருப்பதால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள…

லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிடவின் வழக்கு ஒத்திவைப்பு

Posted by - October 12, 2018
சில் துணிகளை விநியோகம் செய்த சம்பவம் தொடர்பில் சிறைத்தண்டனை பெற்றுள்ள முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத்…

பஸ் விபத்தில் 50 பேர் வைத்தியசாலையில் அனுமதி

Posted by - October 12, 2018
ஹம்பாந்தோட்டை- வெல்லவாய பிரதான வீதியில், லுணுகம்வெஹர பஸ் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 50 பேர் காயமடைந்தனர். இந்த…

இடைக்கால அரசாங்கத்திற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு – மகிந்த

Posted by - October 12, 2018
இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது குறித்த யோசனை மாத்திரமே முன்வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இது குறித்து…

புதையல் தோண்டிய 12 பேர் மட்டக்களப்பில் கைது

Posted by - October 12, 2018
மட்டக்களப்பு – திராய்மடு சவுக்கடிப் பிரதேசத்தில் புதையல் தோண்டலில் ஈடுபட்ட 12 பேரை நேற்று வியாழக்கிழமை இரவு கைது செய்துள்ளதாக…

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக பல்கலைகழக மாணவர்களினால் நடைபவனி

Posted by - October 12, 2018
அரசியல் கைதிகளின் விடுதலையை முன்நிறுத்தியும் அவர்களின் விடுதலைக்கு ஒரு தீர்க்கமான தீர்வினைப் பெற்றுத்தருமாறும் கோரி பல்கலைகழக மாணவர்களினால் ஆரம்பமான நடைபவனிக்கு…

விரைவில் ரணில்-மோடி சந்திப்பு

Posted by - October 12, 2018
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பொன்று அடுத்தவாரம் நடைபெறவுள்ளது. குறித்த சந்திப்பு…

கல்வித் திட்டம் நவீனமயப்படுத்தப்படும்-அகில

Posted by - October 12, 2018
இலங்கையின் கல்வித்திட்டம் நவீனமயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்​படுமென கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். பம்பலப்பிட்டி இந்து கல்லூரியில் நேற்று இடம்பெற்ற…