இன்றுவரை ஒரு சதமும் அரசாங்கம் ஒதுக்கவில்லை- அனந்தி சசிதரன்

Posted by - October 13, 2018
வடக்கு மாகண மகளிர் அமைச்சுக்கு இன்றுவரை ஒரு சதமும் அரசாங்கம் ஒதுக்கவில்லை என்று வட.மாகாண சிறுவர் மற்றும் மகளிர் விவகார…

வெடுக்குநாறிமலைக்கு ஏணிபடி -பொலிஸார் தடை

Posted by - October 13, 2018
வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு ஏணிபடி அமைக்கும் பணிக்கு நெடுங்கேணி பொலிஸார் தடை விதித்துள்ளனர் என ஆலய நிர்வாகத்தினர்  தெரிவித்துள்ளார்.…

காணாமல் போன இளைஞன் இராணுவ முகாமுக்குள் சென்றதை நேரில் கண்டேன்-நீதிமன்றில் சாட்சி வழங்கிய நபர்

Posted by - October 13, 2018
யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர், இராணுவ முகாமுக்குள் சென்றதை நேரில் கண்டதாகவும் அவரை மறுநாள் காலை காணவில்லை…

புத்தளம் குப்பை தொட்டி அல்ல- பாலித்த

Posted by - October 13, 2018
கொழும்பிலிருந்து குப்பைகளைக் கொண்டுசென்று புத்தளத்தில் கொட்டுவதற்கு, அந்தப் பகுதி குப்பைத் தொட்டி அல்ல  பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். இதுதொடர்பில்…

ஸ்டெர்லைட் போராட்ட கலவரம்: சி.பி.ஐ. விசாரணையை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு – சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்!

Posted by - October 13, 2018
ஸ்டெர்லைட் போராட்ட கலவரத்தில் சி.பி.ஐ. விசாரணையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு நேற்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.

பேருந்தை ஓட்டிய அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ!

Posted by - October 13, 2018
கும்பகோணத்தில் புதிய அரசு பேருந்துகள் தொடக்க விழாவில், முன்னாள் எம்.எல்.ஏ ராமநாதன், டிரைவரை எழுந்திருக்கச் சொல்லி, தானே பேருந்தை இயக்கினார். அச்சத்தின்…

பாகிஸ்தானில் மனித உரிமை செயற்பாட்டாளர் கைது – சர்வதேச பொது மன்னிப்பு சபை கண்டனம்

Posted by - October 13, 2018
பாகிஸ்தான் நாட்டின் கைபர் பகதுங்கவா, பலூசிஸ்தான் மாகாணம் உள்ளிட்ட சில பகுதிகளில் பழங்குடி இனத்தவர்களான பஷ்தூன் இன பெண்கள் மற்றும்…

அமெரிக்காவில் பல்கலைக்கழக கட்டிடத்துக்கு இந்திய தம்பதியர் பெயர்!

Posted by - October 13, 2018
அமெரிக்காவில் பல்கலைக்கழகத்தின் பொறியியல் ஆராய்ச்சி கட்டிடத்துக்கு துர்கா அகர்வால், சுசிலா அகர்வால் பெயர் சூட்டப்படும் என அந்தப் பல்கலைக்கழகத்தின் இந்திய…

பாகிஸ்தானில் ஐகோர்ட்டு நீதிபதி நீக்கம்!

Posted by - October 13, 2018
பாகிஸ்தானில் நீதிமன்ற நடவடிக்கையில் உளவுத்துறை தலையிடுகிறது என புகார் கூறிய இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு நீதிபதி சித்திக் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

ஐ.நா. மனித உரிமை அவையின் உறுப்பினராக இந்தியா தேர்வு!

Posted by - October 13, 2018
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அவைக்கு நடைபெற்ற தேர்தலில் அதிக ஆதரவை பெற்ற இந்தியா, உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளது.