சாதனை விளக்க கண்காட்சியில் பொதுப்பணித்துறைக்கு முதல் இடம் எடப்பாடி பழனிசாமி சான்றிதழ் வழங்கினார்!

Posted by - October 16, 2018
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு அமைக்கப்பட்ட சாதனை விளக்க கண்காட்சியில் முதல் இடம் பிடித்த பொதுப்பணித்துறைக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி…

தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 70 லட்சம் மாணவர்களுக்கு ‘ஸ்மார்ட் கார்டு’

Posted by - October 16, 2018
மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களில் பயிலும் 70½ லட்சம் மாணவர்களுக்கு ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்க…

சென்னையில் அம்மா உணவகத்தில் அமைச்சர் திடீர் ஆய்வு

Posted by - October 16, 2018
சென்னை பாந்தியன் சாலையில் உள்ள அம்மா உணவகத்தில் நேற்று ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி…

ஜெர்மனியில் பெண் பிணைக்கைதியாக பிடிபட்டதால் பரபரப்பு!

Posted by - October 16, 2018
ஜெர்மனியில் பெண்ணை பிணைக்கைதியாக பிடித்து வைத்துக் கொண்டதால் ரெயில் நிலையம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

அரியானாவில் பாதுகாவலரால் சுடப்பட்ட நீதிபதியின் மகன் மூளைச்சாவு

Posted by - October 16, 2018
அரியானா மாநிலத்தில் நீதிபதியின் மனைவி மற்றும் மகன் மீது அவர்களின் பாதுகாவலர் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் நீதிபதியின் மகன் மூளைச்சாவு…

காசா பகுதியில் இஸ்ரேல் கடற்படை துப்பாக்கிச்சூடு – 24 பாலஸ்தீனர்கள் பலி

Posted by - October 16, 2018
காசா பகுதியில் இஸ்ரேல் கடற்படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 24 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்

Posted by - October 16, 2018
உலகின் முன்னனி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பால் ஆலன்(65) புற்றுநோய் காரணமாக இன்று உயிரிழந்தார்.

பேஸ்புக் களியாட்ட விடுதி முற்றுகை, 36 பேர் கைது – பொலிஸ்

Posted by - October 15, 2018
முகநூல் மூலம் அறிமுகமாகியவர்கள் இரத்தினபுர, துறைக்கந்த ஏற்பாடு செய்திருந்த இரவு களியாட்ட விடுதியொன்றை முற்றுகையிட்ட பொலிஸார் 36 பேரை கைது…

வாக்காளர் இடாப்பை உறுதி செய்யும் பணிகள் இம்மாதம் 25ம் திகதி-தேர்தல்கள் ஆணைக்குழு

Posted by - October 15, 2018
2018ம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பை உறுதி செய்யும் பணிகள் இம்மாதம் 25ம் திகதி மேற்கொள்வதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்திருப்பதாக தேர்தல்கள்…