வாக்காளர் இடாப்பை உறுதி செய்யும் பணிகள் இம்மாதம் 25ம் திகதி-தேர்தல்கள் ஆணைக்குழு

190 0

2018ம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பை உறுதி செய்யும் பணிகள் இம்மாதம் 25ம் திகதி மேற்கொள்வதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்திருப்பதாக தேர்தல்கள் மேலதிக ஆணையாளர் எம்.எம்.மொஹம்மட் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் இடம்பெறும் தேர்தல்களுக்கு இந்த வாக்காளர் இடாப்பே செல்லுபடியான ஆவணமாகும் என்றும் தேர்தல்கள் மேலதிக ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment