பாகிஸ்தானில் ஊழல் வழக்கில் கைதான ஷாபாஸ் ஷெரீப், நாடாளுமன்றத்தில் ஆவேசம்

Posted by - October 18, 2018
பாகிஸ்தானில் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தில் ஷாபாஸ் ஷெரீப் கலந்துகொண்டு ஆவேசமாக பேசினார்.

உ.பி.யில் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ அமைப்புக்கு உதவிய ராணுவ வீரர் கைது

Posted by - October 18, 2018
பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் ஐ.எஸ்.ஐ. அமைப்புக்கு தகவல்களை அளித்தது தொடர்பாக உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ராணுவ வீரரை உளவுப்பிரிவு போலீசார் நேற்று…

தமிழக மீனவர்கள் விடுதலை செய்ய நடவடிக்கை – பிரதமருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்

Posted by - October 18, 2018
இலங்கை சிறையில் வாடும் 16 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி…

டிரம்ப் மனைவி சென்ற விமானத்தில் திடீர் புகை!

Posted by - October 18, 2018
அமெரிக்க அதிபர் டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப் சென்ற விமானத்தில் திடீரென புகை ஏற்பட்டதால் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

ஜனாதிபதி – தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று மாலை சந்திப்பு

Posted by - October 17, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவருமாகிய இரா.சம்பந்தனுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று பாராளுமன்றக்…

காணாமல்போனோரின் உறவினர்களுக்கான இழப்பீட்டுத் தொகை….

Posted by - October 17, 2018
காணாமல்போனோரின் உறவினர்களுக்கான இழப்பீட்டுத் தொகையாக மாதாந்தம் 6000 ரூபா வழங்கும்படி அரசிடம் பரிந்துரைத்திருக்கின்றோம்.  அக் கொடுப்பனவுத் தொகை மாதமொன்றுக்கான செலவுகளுக்கு…

ஐ.தே.க.யின் மத்திய செயற்குழுவுக்கு பொன்சேகாவின் பெயர்

Posted by - October 17, 2018
ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினராக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் தொடர்பான அறிவிப்பு …

மைத்திரிபால கொலை திட்டத்தின் பின்னணியில் எந்தவொரு இந்திய உளவுத்துறையும் இல்லை-ஜனாதிபதி ஊடக பிரிவு

Posted by - October 17, 2018
தன்னை கொலை செய்ய​ எந்தவொரு இந்திய உளவுத்துறையும் திட்டம் தீட்டியதாக ஜனாதிபதி கருத்து தெரிவிக்கவில்லை என ஜனாதிபதி ஊடக பிரிவு…

கொழும்பில் 130 நபர்கள் காணாமல் போயுள்ளனர்!

Posted by - October 17, 2018
கொழும்பு பிரதேசத்தில் 130 நபர்கள் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதென்று காணாமல் போனவர்கள் சம்பந்தமான அலுவலகம் கூறியுள்ளது.