கூட்டு எதிரணிக்கு சவால் விடுத்த ஐ.தே.க

Posted by - October 18, 2018
பொது எதிரணியினரால் மாற்று அரசாங்கத்தையோ அல்லது புதிய அரசாங்கத்தையோ உருவாக்க முடியாது. மாற்று அரசாங்கத்துக்கு பதிலாக முடியுமானல் பாராளுமன்றத்தில் 113…

அரசாங்கத்துக்குள் காணப்படும் கருத்து முரண்பாடுகள் தெளிவாக  வெளிப்பட்டுள்ளன-கெஹெலிய

Posted by - October 18, 2018
இந்திய புலனாய்வு அமைப்பான ரோ தன்னை கொலை செய்வதற்கு சதி செய்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தாக வெளிவரும் செய்திகள்…

நாட்டின் நிலைமை குறித்து புலம்புகிறார் மஹிந்த

Posted by - October 18, 2018
நாட்டின் அரசியல் நிலைமை குறித்து பேச எனக்கு விருப்பமில்லை. நாட்டில் அரசாங்கம் என்ற ஒன்று காணப்படுகின்றதா என்றே சந்தேகமாகவுள்ளது. ஜனாதிபதி…

யாழ் தேசிய கல்வியற் கல்லூரி மாணவர்கள் 25 பேர் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்!

Posted by - October 18, 2018
யாழ்.கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியைச் சேர்ந்த 25 மாணவர்கள் வைரஸ் காய்ச்சல் காரணமாக வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். 

காற்றில் பறந்தது சம்பந்தனின் வாக்குறுதி!

Posted by - October 18, 2018
அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து. பிரதமர், சட்டமா அதிபர் உள்ளிட்ட தரப்புகளுடன் கலந்துரையாடி, அடுத்த வாரம் முடிவு செய்யலாம் என்று,…

புளியங்குளத்தில் விபத்து! ஒருவர் பலி!

Posted by - October 18, 2018
கூலர் வாகனமும் உழவூர்த்தியும் ஏற்றி சென்ற உழவியந்திரமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இவ்விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஒருவரது…

க.பொ.த.சாதாரண தர செயன்முறை பரீட்சை இன்று ஆரம்பம்

Posted by - October 18, 2018
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையில் செயற்முறை பரீட்சை இன்று ஆரம்பமாகிறது என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கான சகல ஏற்பாடும்…

வடக்கில் “மரபுரிமை மையம்” இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது!

Posted by - October 18, 2018
தமிழ் மக்களின் கலை, கலாசாரங்களை வெளிக்கொண்டு வரும் வகையில், வடக்கில் “மரபுரிமை மையம்” வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் மற்றும்…

சட்ட விரோத துப்பாக்கிகளுடன் சுதந்திர கட்சி அமைப்பாளர் கைது

Posted by - October 18, 2018
  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் மாவனல்லை அமைப்பாளர் சட்ட விரோத துப்பாக்கிகளுடன் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.